தேநீர் பையால் ஆபத்து - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Mar 31, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் ஆரோக்கியமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் தேநீர் பையை சூடான நீரில் நனைக்கும்போது, அதில் இருந்து சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 3.1 பில்லியன் நேனோபிளாஸ்டிக் துகள்களும் வெளியேறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மற்ற உணவுகளில் நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக் அளவை விட பல மடங்கு அதிகம்.

பெரும்பாலான பிரீமியம் தேநீர் பைகள் காகிதத்திற்குப் பதிலாக நைலான் அல்லது
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் போன்ற பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்படுகின்றன.

இவை அதிக வெப்பநிலையில் தண்ணீரில் ஊறும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்களாகப் பிரிகின்றன.

இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் செரிமான மண்டலம் மற்றும் குடல் செல்களால் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆய்வின்படி, இந்த துகள்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: Plastic Tea BagsScientific StudyHealth WarningFood Safety ConcernPlastic ContaminationmicroplasticsNanoplasticsHidden Plastic IntakeTea Bags Health RiskConsumer AwarenessHot Water ReactionPET MaterialNylon Tea Bags
ShareTweetSendShare
Previous Post

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

Next Post

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Related News

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More

அண்மைச் செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies