பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பு மனுவுடன் விஜய்
இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் வழக்கு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இடம்
பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு,பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெரம்பூர் தொகுதி பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்கு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் திருச்சி கிழக்கு பிரமாண பத்திரத்தில் இரு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
















