கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சர்கார் சாமக்குளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பரப்புரையின்போது அப்பகுதிமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்குள்ள கோயிகளில் வழிபாடு செய்தார். ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த மக்களிடம்,.
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அருண்குமார் கேட்டு கொண்டார்.
















