காங்.தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் - பிரவீன் சக்கரவர்த்தி
Sep 2, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்.தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் – பிரவீன் சக்கரவர்த்தி

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக அக்கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் உடனான சந்திப்புகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த ஆறு மாதங்களில் தாம் செய்த அனைத்தும் செயல்களும், காங்கிரஸ் தலைமையின் சம்மதம் பெற்றே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், பலிகடாவாக மாறவும் தயாராகவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரசை சேர்ந்தவர்களே பலவிதமாகப் பேசியது தனக்குத் தெரியும் எனக்கூறிய அவர், மற்றொரு மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், விஜய் உடனான சந்திப்பில் கலந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனுமனைப் போன்றது என்றும், அதற்கு தன்னுடைய சொந்த பலமே தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

ஒரு மாநிலத்தில், தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஒரு தேசியக் கட்சி ஏன் கடுமையாக உழைக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், ஒரு கட்சி தொண்டரையோ, தலைவரையோ அமைச்சராக்கி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஏன் ஆசைப்பட கூடாது என வினவினார்.

ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், தவெக உடனான கூட்டணியை மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள் ஆதரித்ததாகவும், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைச் சிலர் ஆதரித்ததாகவும்,
ஒரு சிலரோ நாம் மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தேர்தல் கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும் என்றும், தவெக ஓட்டை பிரிக்கும் என்பதால், இது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Share
Tweet
SendShare
Previous Post

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

Next Post

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies