மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? - பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?
Sep 12, 2026, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 07:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்போடு மண் பானையும் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…. இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழர்களின் மரபுமிக்க, பாரம்ரியமிக்க பண்டிகை பொங்கல். தைத்திருநாளில் சூரிய பகவானை வழிபடும் வகையில், வீட்டு முற்றத்தில் மண்ணால் செய்யப்பட்ட அடுப்புக்கட்டியில், புது மண் பானையை அமர்த்தி, புத்தரிசியிட்டு, பனை ஓலையில் மணக்க, மணக்கப் பொங்கலிடுவது தமிழரின் சிறப்பு. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மண் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பானை தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் மண் பானைகள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதோடு மதுரை , திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்டுகிறது.

பானைகளை செய்வதற்கு களிமண் தட்டுப்பாடு இருப்பதால் அதிகளவில் சந்தைப்படுத்த முடியவில்லை என்றும் கூறும் தொழிலாளர்கள், கண்மாய்களில் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள விடுக்கின்றனர்.

புது பானையில் பொங்கலிடும் காலம்போய், தற்போது பித்தளை, எவர் சில்வர், குக்கரில் எல்லாம் பொங்கலிடும் பழக்கம் வழக்கமாகி வருகிறது. இந்தச் சூழலில் நலிந்து வரும் மண் பாண்ட தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட, ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்க வேண்டும் என்கிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள்.

Tags: Will the pottery workers' demands be fulfilled? - Will the Tamil Nadu government provide clay pots with the Pongal package?Pongal festival'Pongalo Pongal'.தமிழக அரசுமண்பாண்ட தொழிலாளர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

91 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் ஏமனூர் கிராமம்..!

Next Post

பாகிஸ்தானை தோலுரித்து காட்டிய துரந்தர் : பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய படங்கள் – கலக்கத்தில் அசிம் முனீர்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies