மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? - பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?
Jul 28, 2026, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்போடு மண் பானையும் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…. இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழர்களின் மரபுமிக்க, பாரம்ரியமிக்க பண்டிகை பொங்கல். தைத்திருநாளில் சூரிய பகவானை வழிபடும் வகையில், வீட்டு முற்றத்தில் மண்ணால் செய்யப்பட்ட அடுப்புக்கட்டியில், புது மண் பானையை அமர்த்தி, புத்தரிசியிட்டு, பனை ஓலையில் மணக்க, மணக்கப் பொங்கலிடுவது தமிழரின் சிறப்பு. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மண் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பானை தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் மண் பானைகள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதோடு மதுரை , திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்டுகிறது.

பானைகளை செய்வதற்கு களிமண் தட்டுப்பாடு இருப்பதால் அதிகளவில் சந்தைப்படுத்த முடியவில்லை என்றும் கூறும் தொழிலாளர்கள், கண்மாய்களில் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள விடுக்கின்றனர்.

புது பானையில் பொங்கலிடும் காலம்போய், தற்போது பித்தளை, எவர் சில்வர், குக்கரில் எல்லாம் பொங்கலிடும் பழக்கம் வழக்கமாகி வருகிறது. இந்தச் சூழலில் நலிந்து வரும் மண் பாண்ட தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட, ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்க வேண்டும் என்கிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள்.

Tags: Will the pottery workers' demands be fulfilled? - Will the Tamil Nadu government provide clay pots with the Pongal package?Pongal festival'Pongalo Pongal'.தமிழக அரசுமண்பாண்ட தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

91 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் ஏமனூர் கிராமம்..!

Next Post

பாகிஸ்தானை தோலுரித்து காட்டிய துரந்தர் : பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய படங்கள் – கலக்கத்தில் அசிம் முனீர்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies