91 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் ஏமனூர் கிராமம்..!
Aug 6, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

91 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் ஏமனூர் கிராமம்..!

ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டுமா? கிராம மக்கள் வேதனை...!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்டா வழங்கக் கோரி, ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பட்டா வழங்குவதில் ஏன் தாமதம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆடு, மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் ஆண்டி வேடம் தரித்த இவர்கள், பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த ஏமனூர் கிராம மக்கள். பட்டா கேட்டுச் செவி சாய்க்காத அரசை கண்டித்துதான் இந்தப் போராட்டமே! 1925ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, அணை பகுதியில் வசித்த மக்களை மேட்டு நிலங்களுக்கு மாற்றியது அப்போதைய ஆங்கிலேயே அரசு.

5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேட்டூர் அணைக்காகத் தாரை வார்த்த மக்கள், அரசு வழங்கிய இடத்தில் குடிபெயர்ந்தனர். அதில், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமரை ஊராட்சியில் ஏமனூர், சிங்காபுரம், ஆத்து மேட்டூர், தோழன்காடு, மேற்கு ஏமனூர் உள்ளிட்ட 7 கிராமங்களும் அடக்கம்.

இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் நம்பி பிழைப்பு நடத்தி வரும் மக்கள், 91 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். இதில் ஏமனூர் கிராமத்தில் வசிக்கும் இடத்திற்கு பலமுறை பட்டா கேட்டும் அரசு வழங்க மறுப்பதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள்.

1997ம் ஆண்டு 450 வீடுகளுக்கு வழங்கிய பட்டாவை போலியானது எனக் கூறும் அதிகாரிகள், ஏமனூர் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பட்டா வழங்க இயலாது என்று கைவிரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தெருவிளக்கு, குடிநீர், இலவச வீடு, மின்சாரம் என எதற்கும் வனத்துறை அனுமதி வழங்காததால், அரசு நலத்திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்கள், பட்டா வாங்கித் தர அனைத்து ஏற்பாடும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள் என்றும், தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

தங்கள் கிராமத்திற்கான அரசுத் திட்டங்களை பெற ஒவ்வொருமுறையும் போராட வேண்டியிருப்பதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். அரசு தங்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏமனூர் கிராம மக்களின் விருப்பம்.

Tags: Yemanur village has been fighting for land title deeds for 91 years
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கரம்கோர்க்கும் ராகுல் காந்தி? – காங்கிரஸ் மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!

Next Post

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies