பஹல்காம் தாக்குதல் - Tamil Janam TV

Tag: பஹல்காம் தாக்குதல்

பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய நபர் கைது!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தளவாட உதவிகளை வழங்கிய நபரைக் கைது செய்தது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் ...

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் ...

பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடா்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம்!

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம் அனல் பறந்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூா் தொடா்பாக ...

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற தீவிரவாதிகள், ஸ்ரீநகர் அருகே ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் ...

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது!

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ...

பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சியில் முக்கியத்துவம் :  பிரதமர் மோடி

பஹல்காம் தாக்குதல் மூலமாகப் பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டது, இறுதியில் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ...

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

பாகிஸ்தான் குற்றவாளி ஒருவருடன் கூட்டுச் சேர்ந்த அமெரிக்க நிறுவனம், 26 பேரைப் பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு முன் பஹல்காமின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வழங்கியுள்ளது ...

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக,ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 21 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா அழித்துள்ளது.  அதனால், இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அரசு ...

நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று : காங்கிரஸ் எம்பி சசிதரூர்

1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போருடன் தற்போதைய சூழலை ஒப்பிட முடியாது எனக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ...

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆப்ரேஷன் சிந்தூர் : விங் கமாண்டர் வியோமிகா சிங்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆப்ரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ...

பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தர மறுப்பு!

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க அந்நாட்டு மக்கள்  மறுப்பு தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி ...

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் ...

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல – திவ்யா ஸ்பந்தனா

பஹல்காம் தாக்குதலுக்குப் போர் தீர்வல்ல என நடிகையும், காங்கிரசை சேர்ந்தவருமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரில் பேசிய அவர், பாகிஸ்தானுடன் போரிடுவது ஒரு தீர்வாக அமையாது ...

4 தீவிரவாதிகள் பைசரன் பள்ளத்தாக்கில் பதுங்கல் என தகவல்!

பஹெல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேரும் பைசரன் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், அவர்களைத் தேடும் பணியில் என்.ஐ.ஏ மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு ...

பஹல்காம் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ-க்கு தொடர்பு – என்.ஐ.ஏ தகவல்!

பஹெல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ-க்கும் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. 26 சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக்கொன்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ...

பாகிஸ்தானியர்கள் மறு உத்தரவு வரை வெளியேற அனுமதி : மத்திய அரசு

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாகா- அட்டாரி எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் ...

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : நியாயப்படுத்த முடியாது – ஐநா சபை கடும் கண்டனம்!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும், ஈவு இரக்கமற்ற கொடூரச் செயலைத் திட்டமிட்டவர்களும், நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனைகள் கொடுக்கவேண்டும் என்று ஐநா பாதுகாப்புச் சபை ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரன் உடல் நலம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று கேட்டறிந்தார். இது குறித்து ...

மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் ...

தொடர்ந்து விஷம பரப்புரை : இந்து வெறுப்பை விதைக்கும் மேற்கத்திய ஊடகங்கள்!

காஷ்மீரில் கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, போராளிகள் என்று குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அமெரிக்க அரசு கடும் கட்டணம் தெரிவித்துள்ளது.  மேற்கத்தியச் செய்தி ஊடகங்கள் அனைத்தும், பிரதமர் ...

மாநில அந்தஸ்து கோர அவமானமாக உள்ளது – உமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற சூழலில் எந்த முகத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க முடியும்? என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் ...

பாகிஸ்தான் அரசைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு முழக்கம்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த ...

பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று – டிரம்ப்

பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிக மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை பல ஆண்டுகளைக் கடந்து ...

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன், பதற்றத்தைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருச்சியைச் சேர்ந்த ...

Page 1 of 2 1 2