மாநில அந்தஸ்து கோர அவமானமாக உள்ளது - உமர் அப்துல்லா
May 2, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாநில அந்தஸ்து கோர அவமானமாக உள்ளது – உமர் அப்துல்லா

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற சூழலில் எந்த முகத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க முடியும்? என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, 26 பேர் பலியாகியுள்ள நிலையில் மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசிடம் கேட்பதற்கு அவமானமாக உள்ளது எனக் கூறினார்.

இந்த சூழலில் எந்த முகத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க முடியும்? எனக் கூறியும் அவர் ஆதங்கப்பட்டார்.

இந்த தருணத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோர மாட்டேன் எனத் தெரிவித்த உமர் அப்துல்லா, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என தனக்குத் தெரியவில்லை எனவும் கூறினார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதைச் செய்ய முடியாததற்காக மன்னிப்பு கேட்க தன்னிடம் வார்த்தைகளே இல்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Tags: உமர் அப்துல்லாபஹல்காம் தாக்குதல்Demanding statehood is a disgrace - Omar Abdullah
ShareTweetSendShare
Previous Post

சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர் நீக்கம்!

Next Post

தொடர்ந்து விஷம பரப்புரை : இந்து வெறுப்பை விதைக்கும் மேற்கத்திய ஊடகங்கள்!

Related News

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies