ராமர் கோவில் விழா : கயானாவில் களைகட்டிய கொண்டாட்டம்!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் கயானாவில் கொண்டாட்டம் களைகட்டியது. அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ...
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் கயானாவில் கொண்டாட்டம் களைகட்டியது. அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ...
கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 40 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு சொந்தமானதாக உள்ளது. குறிப்பாக, சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகளை சேர்ந்தவர்கள் ...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்திருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி ...
ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள். ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 150 வாகனங்கள் பங்கேறற லைட் ஷோ நடைபெற்றது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக ...
அமெரிக்காவில் வீசிய சூறாவளி புயலால் சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி ...
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. ...
உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதம் மற்றும் கார் பேரணிகளும் நடைபெறுகிறது. இந்துக்களின் ராமர் ...
ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...
அமெரிக்கா வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி ...
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் கார் பேரணி நடைபெற்றது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக ...
வரும் 22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...
டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது ...
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ...
செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவின் பதிலடியில் 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலியாகி இருக்கின்றனர். ...
ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது. ...
செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்த ஏவிய டிரோன் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்காவின் F-18 போர் விமானம் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா ...
மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் மாதகல்பா பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்தனர். நிகரகுவா நாட்டின் ...
அமெரிக்க இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். ...
அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரில் ஸ்வாமிநாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ...
அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானம் அளிப்பதாக அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. ...
இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். மத்திய சாலைப் ...
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies