america - Tamil Janam TV

Tag: america

பருவநிலை நிதியத்திற்கு நிதியை அள்ளிக்கொடுத்த இந்தியா – கிள்ளிக்கொடுத்த அமெரிக்கா!

பல வளர்ந்த நாடுகளின் பங்களிப்பை விடவும், இந்தியா 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை பருவநிலை நிதியத்துக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. பிரிட்டனைத் ...

இந்தியா தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்!

அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார். அவர் ...

அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி – அண்ணாமலை கண்டனம்!

ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ...

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் – மாணவன் சுட்டதில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பலி!

அமெரிக்காவில் ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது கோல்ட் கிரேவின் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.  கோல்ட் கிரே ...

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வை தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் ...

அயலக மண்ணிலும், அரசு கோப்பு பணி – முதலமைச்சர் ஸ்டாலின்

அயலக மண்ணிலும், அரசு கோப்பு பணி பார்க்கும் பணி தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் ...

தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

தீய சக்திகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்குரு குழுமம் சார்பில், ராமர் கோயில் கட்டுமானப் ...

செங்கல்பட்டில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை – முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து!

செங்கல்பட்டில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ...

அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய ...

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 900 கோடி முதலீட்டில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ...

நியூயார்க்கில் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI ...

இன்று அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு செல்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ...

அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்ட ராஜ்நாத்சிங்!

அமைரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், தமது அமெரிக்க பயணத்தின்போது டென்னெசி ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  ஜேக் சல்லிவனுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ...

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற அவர், அந்நாட்டின் பாதுகாப்புத் ...

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் : வாஷிங்டனில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகை அருகே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமனம்!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து ...

அமெரிக்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரிட்டிஷாரிடம் இருந்து அமெரிக்கா கடந்த 1783-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4-ஆம் ...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 9 பேர் காயம்!

அமெரிக்காவின் மிச்சிகனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். மிச்சிகனின் டெட்ராய்ட் அருகே உள்ள குழந்தைகள் நீர் பூங்காவில் ஏராளமானோர் பொழுதை கழிப்பதற்காக குவிந்திருந்தனர். அப்போது ...

உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் : அமெரிக்காவை சேர்ந்த 81 வயது மூதாட்டி அசத்தல்!

உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்று அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில்  உள்ள மாசௌசெட்சில் ஹெலன் ...

அமெரிக்காவில் ரோகித் சர்மாவை காண மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் : போலீசார் தாக்குதல்!

அமெரிக்காவில் ரோஹித் சர்மா ரசிகரை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா- வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அத்துமீறி, ரோஹித் சர்மாவை கட்டியணைத்தார். அப்போது அமெரிக்க போலீஸார் ஓடிவந்து அந்த ரசிகரை சரமாரியாக தாக்கினர். அவரை விட்டுவிடுமாறு ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டார். ...

ஜோ பைடனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அட்லாண்டாவில் உள்ள மோர்ஹவுஸ் கல்லூரியின் பட்டமளிப்பு ...

மாணவர் போராட்டம் பின்னணியில் சீக்கிய அமைப்பு!

கடந்த சில வாரங்களாக முக்கிய அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் , பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ...

இந்தியா,பாகிஸ்தான் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா அறிவுறுத்தல்!

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக ...

Page 7 of 12 1 6 7 8 12