மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிப்பு : அமித்ஷா
அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா ...
அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா ...
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அறிவிப்போம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் ...
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக ...
குஜராத்தின் அகமதாபாதில் ரூ. 146 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். ...
அரக்கோணம் CISF தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் மத்திய ...
மணிப்பூரின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலான பிறகு நடத்தப்படும் முதல் ...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ...
ஜம்மு- காஷ்மீரில் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு- காஷ்மீர் ...
கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 'இணைய ...
பொய் வாக்குறுதிகள் அளிப்பவர்களுக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் ...
டெல்லியின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் பொய் சொல்லி ஏமாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ...
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வகையில், எல்லை பகுதிகளுக்கென தனியாக, 'ட்ரோன்' எதிர்ப்பு படைப் பிரிவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே வேளையில், விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் முக்கியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற மாநில ...
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ராகுல்காந்திக்கு எதுவுமே தெரியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குஞ்ச்புராவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து ...
நீதியை நிலைநாட்டுவதே அண்மையில் நடைமுறைக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சண்டீகரில் குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்ட ...
இண்டி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் யார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ...
நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்த ஒரே இரவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய சமூகத்தை இணைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் உஜியர்பூரில் நடைபெற்ற ...
தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ...
அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 12 -ம் தேதி தமிழகம் வருகைதர உள்ளார். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ...
2025க்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். உலகம் முழுவதும் வாழும் ...
அசாம் ரைபிள்ஸ் படைக்கு எழுச்சி நாள் வாழ்த்துகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் ரைபிள்ஸ் படையின் எழுச்சி நாளான இன்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies