ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...
ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...
ஆந்திரா மாநிலம் முழுவதும் 'ஆபரேஷன் கருடா' என்ற பெயரில் மருந்துக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விசாகப்பட்டினம், நெல்லூர், அனந்தபூர், கடப்பா, ஓங்கோல் மற்றும் விஜயவாடா போன்ற ...
ஆந்திர மாநிலம் கூடூரில் கடந்த 20 நாட்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி ...
ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் 3-ம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9-ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கியது. ...
ஆந்திரா அருகே ஜவுளிக்கடை வியாபாரியில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள லட்சுமி ...
ஆந்திராவில் மஹா சிவராத்திரியையொட்டி கோதாவரி நதியில் குளிக்க சென்ற 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடிபுடி கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மஹா ...
ஆந்திராவில் வனப்பகுதி வழியாக கோயிலுக்கு நடந்து சென்றவர்களை யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் பலியாகினர். ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள குண்டலகோனா சிவன் கோயிலுக்கு, சிவராத்திரியை முன்னிட்டு ...
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் செல்ஃபி எடுக்க வேண்டுமென அழுத சிறுமியை சமாதானப்படுத்தி செல்ஃபி எடுத்த ஜெகன் மோகன் ரெட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜயவாடா மத்திய சிறைச்சாலையில் ...
ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். குண்டூரில் 60 வயது பெண் ஒருவர் அரசு பொது மருத்துவமனையில் ஜிபிஎஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மாநிலத்தில் கடந்த சில ...
ஆந்திராவில் பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ...
வேலூர் அருகே ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 4 ...
ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை, பெற்றோர் மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அனக்காப்பள்ளி அருகேயுள்ள வத்தடி கிராமத்தில், தனியர் ...
ஆந்திராவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை ட்ரோன் உதவியுடன் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கொத்தப்பூடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் ...
ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மிகப் பழமையான அதே சமயம் அதிசயமான பெரிய ஆலமரம் உள்ளது. திம்மம்மா மரிமானு என்று அழைக்கப்படும் இந்த மரம், உலகின் ...
இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளி துறையில் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில், இஸ்ரோவின் 100-வது ராக்கெட் இன்று ...
ஆந்திராவில் நடைபெற்ற சேவல் சண்டையில், சண்டையிடாத சேவலுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கோதாவரி மாவட்டத்தில் உள்ள ...
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய நமது பயணத்தில் மற்றொரு மைல்கல் என மத்திய அமைச்சர் எல்.முருகன் ...
நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை ...
ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மது ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies