Andhra Pradesh - Tamil Janam TV

Tag: Andhra Pradesh

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

தொடரும் கனமழையால் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் ...

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைக்கப்பட்டிருந்த 72 உயர பிரமாண்ட களிமண்ணாலான விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் ...

ஆந்திராவில் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் – கிளை சிறையில் இருந்து விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் உள்ள கிளை சிறை ஒன்றில் பணியில் இருந்த காவலரை தாக்கி விட்டு தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர். சோடவரம் நகரில் செயல்பட்டு ...

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து ...

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் ...

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை தனது தொகுதியில் தொடங்கி வைத்த இந்துபூர் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, அரசுப் பேருந்தையும் ஓட்டினார். ஆந்திராவில் ...

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தொர்கிலு கார்த்திக் ...

தொழில்நுட்ப கோளாறு – 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 40 நிமிடங்களுக்கு இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு 180 பயணிகளுடன் இண்டிகோ ...

திருப்பதியில் பயோ கேஸ் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், சுமார் 8 கோடி ரூபாய் செலவில் பயோ கேஸ் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பதியில் ...

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் 11வது சர்வதேச யோகா தினத்தை ...

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயன்ற கொள்ளை கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற ...

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் – 22 மணிநேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

நாளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1 பி ரேடார் ...

பிரதமர் மோடி துணிச்சலான தலைவர் – சந்திரபாபு நாயுடு புகழாரம்

நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் – பிரதமர் மோடி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதிக்கு சென்ற பிரதமர் மோடி, தேசிய ...

தீவிரவாத முன்னெச்சரிக்கை நடவடிக்கை – திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஆக்டிவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனராவ் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை ...

ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...

யுகாதி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...

‘ஆபரேஷன் கருடா’ – ஆந்திர மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை!

ஆந்திரா மாநிலம் முழுவதும் 'ஆபரேஷன் கருடா' என்ற பெயரில் மருந்துக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விசாகப்பட்டினம், நெல்லூர், அனந்தபூர், கடப்பா, ஓங்கோல் மற்றும் விஜயவாடா போன்ற ...

ஆந்திர மாநிலம் கூடூரில் கடத்தப்பட்ட 150-க்கும் மேற்பட்ட பசு மாடுகள்!

ஆந்திர மாநிலம் கூடூரில் கடந்த 20 நாட்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி ...

மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் தண்டனை கொடுத்துக்கொண்ட தலைமை ஆசிரியர்!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவ விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் 3-ம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9-ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கியது. ...

ஜவுளிக்கடை வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி – கொள்ளையர்களை தாக்கி மடக்கி பிடித்த பொதுமக்கள்!

ஆந்திரா அருகே ஜவுளிக்கடை வியாபாரியில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள லட்சுமி ...

ஆந்திரா : கோதாவரி நதியில் மூழ்கி 5 இளைஞர்கள் பலி!

ஆந்திராவில் மஹா சிவராத்திரியையொட்டி கோதாவரி நதியில் குளிக்க சென்ற 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடிபுடி கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மஹா ...

Page 1 of 5 1 2 5