Andhra Pradesh - Tamil Janam TV

Tag: Andhra Pradesh

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு தற்காப்புக் கலைகளின் புலி என பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சு ...

இலக்கைத் தவற விட்ட PSLV-C62 ராக்கெட் : தொழில்நுட்ப கோளாறு காரணமா? – சிறப்பு தொகுப்பு!

இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய PSLV-C62 தனது இலக்கை எட்ட முடியாமல் சுற்றுப்பாதையில் விட்டு விலகி சென்றுள்ளது. திட்டமிட்ட இலக்கைத் தவற விட்டது எப்படி? ...

பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...

இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்!

இன்னும் சற்று நேரத்தில்  பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று ...

ஆந்திராவின் அனகாப்பள்ளி அருகே ரயிலில் தீ விபத்து – ஒருவர் பலி!

ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி அருகே ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் விஜயவாடாவை சேர்ந்த பயணி ஒருவர் உடல் கருகி பலியானார். டாட்டா நகர் - எர்ணாகுளம் ...

அமெரிக்க செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – தற்சார்பு இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்!

தற்சார்பு இந்தியா எனும் நமது முழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ...

ஆந்திராவில் ரயிலில் இருந்து குதித்து தம்பதி தற்கொலை – இறுதியாக சண்டை போட்ட வீடியோ வெளியானது!

ஆந்திராவில் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தம்பதி, இறப்புக்கு முன் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த கொரடா ...

ஆந்திராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் பத்ராச்சலத்தை ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் – ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் என தலைமை எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார் கண்ணீர்விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ...

துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து மக்களை பயமுறுத்திய போதை நபர்!

ஆந்திர மாநிலம், துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து மக்களை பயமுறுத்திய போதை நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. துவாரகா திருமலையில் உள்ள ஒரு குளத்தில் மீனவர்கள் ...

சென்னைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஸ்ரீ சத்ய சாய்பாபா காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால், சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் ...

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

மீண்டும் ஒரு மொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என தமிழக பாஜக ...

ஆந்திராவில் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் – ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அருகே ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. கே.வி.புரம் ஒன்றியம் களத்தூர் மற்றும் பழம் பாளையம் பகுதியில் உள்ள ...

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிட கூறிய, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் பகுதியில் பழங்குடியினர் பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் தலைமை ஆசிரியையின் கால்களை மாணவிகள் ...

அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திராவின் அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் ...

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. மோந்தா புயல் கரையை கடந்த போது ஆங்காங்கே மரங்கள் முறிந்து ...

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி ...

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

ஆந்திர மாநிலம் கர்னூலில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கிரேன் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். கர்னூலில் தனியார் ஆம்னி பேருந்த தீப்பிடித்து எரிந்ததில் ...

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

ஆந்திர மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட கோர விபத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட எரிந்ததில் 23 பேர் உடல் கருகி ...

ஆந்திராவில் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து – 21 பேர் பலி!

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 21 பயணிகள் உயிரிழந்தினர். பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி 42 பயணிகளுடன் வால்வோ சொகுசு பேருந்து ...

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

தொடரும் கனமழையால் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் ...

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைக்கப்பட்டிருந்த 72 உயர பிரமாண்ட களிமண்ணாலான விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் ...

ஆந்திராவில் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் – கிளை சிறையில் இருந்து விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் உள்ள கிளை சிறை ஒன்றில் பணியில் இருந்த காவலரை தாக்கி விட்டு தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர். சோடவரம் நகரில் செயல்பட்டு ...

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து ...

Page 1 of 6 1 2 6