ஆந்திராவில் சிறுமி எரித்துக்கொலை – போலீசார் தீவிர விசாரணை!
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்த நபரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கோபவரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை ...
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்த நபரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கோபவரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை ...
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11ஆம் தேதி ...
ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான பாகமதி விரைவு ரயிலின் என்ஜின், சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு ...
ஆந்திராவின் கர்னூல் அருகே பன்னி திருவிழாவில் சண்டையிடும் சடங்கில், 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தசரா பண்டிகையையொட்டி தேவரக்கட்டு பகுதியில் உள்ள மலைமல்லேஸ்வர சுவாமி ...
கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி ...
கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த மைசூர் - தர்பங்கா பயணிகள் விரைவு ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் ...
கவரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவரும், சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ...
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ...
கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அமைப்பினர் நேரில் சென்று உதவிகளை செய்தனர். ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு -தர்பங்கா ...
பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி ...
பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு ...
சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய கோர விபத்தில், 19 பயணிகள் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ...
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு தரிசனம் செய்தார். திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய ...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார். கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ...
விலங்குகளின் கொழுப்பு கலந்த பிரசாதத்தை எடுத்து செல்லப்பட்டதற்கு பரிகாரமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு ...
திருப்பதி லட்டுவில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பாக நடைபெற்ற வாகன ...
ஆந்திராவில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது. திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு ...
ஆந்திராவில், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ...
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் சாலையில் கார் டயர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies