மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இரு இளைஞர்கள் கொலை – அண்ணாமலை கண்டனம்!
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு அண்ணாமலை கண்டனம் ...