இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் திமுக – அண்ணாமைலை
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி ...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி ...
திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஊழல் ...
தரமற்ற உணவை வழங்குவதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்த விவகாரம் தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால், எதற்காக வெட்டி விளம்பரங்கள்? அண்ணாமலை தெரிவித்துள்ளார்..இது குறித்து ...
மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவின் அடிப்படைத் தூண் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் ...
சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு ...
இந்தியா- ஐரோப்பியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு கேம் சேஞ்சராக அமைந்துள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...
சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா, சகோதரர் சட்டவிரோதமாக மது விற்பனை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்தி கொண்டிருப்பதாக அண்ணாமலை ...
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...
நேற்று வரை சூரியன் பிரகாசமாக இருந்தது, இன்று சூரியன் மறைந்து கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுராந்தகம் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று ...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி செங்கல்பட்டில் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
கோவையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணபதி பாரதி நகர் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு ஒருவரையொருவர் ...
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜக புதிய தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு அர்ப்பணிப்புள்ள அடிமட்டக் கட்சி தொண்டராக இருந்து இந்த ...
அமைச்சசர் கே.என்.நேரு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
வாக்குறுதியை நிறைவேற்றக் கோருபவர்கள் மீது திமுக அரசு கைது நடவடிக்கை மேற்கொள்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் ...
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA ...
பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) ...
மும்பையில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்ட வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மலாட் சட்டமன்ற தொகுதியின் 47-வது வார்டில் ...
பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சிக்கு மும்பை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றியை ...
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...
30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது - பாஜக வசமான மும்பை மாநகராட்சி மும்பை மாநகராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ள பாஜக, 30 ஆண்டுகளுக்கு பிறகு ...
மாட்டு பொங்கலையொட்டி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி ...
அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலங்களைக் கடந்து ...
விவசாயிகளின் துணையாகவும், உழவின் அடையாளமாகவும் இருக்கும் மாடுகளை போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாட்டுப்பொங்கல் நன்னாளில், இயற்கையுடன் இணைந்த நமது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies