துரத்திய தெருநாய்கள்: பயந்து ஓடிய சிறுத்தை
பெங்களூரு அருகே பொம்மனஹள்ளி பகுதியில் சாலையில் சென்ற சிறுத்தையை நாய்கள் துரத்தியதால், சிறுத்தை அங்கிருந்து பயந்து ஓடியது. அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ...
பெங்களூரு அருகே பொம்மனஹள்ளி பகுதியில் சாலையில் சென்ற சிறுத்தையை நாய்கள் துரத்தியதால், சிறுத்தை அங்கிருந்து பயந்து ஓடியது. அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ...
பெங்களூரில் வீரபத்ரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய, பேருந்து பணிமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கு நிறுத்திவைக்கப்பட்ட 40-க்கு மேற்பட்ட பேருந்துகளில், 18-க்கும் மேற்பட்ட ...
எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து வரும், 15, 22, 29, ...
காவிரி நதி நீர் பங்கீடு செய்வது தொடர்பாகக் கர்நாடகா - தமிழ்நாடு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்திற்குத் தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன ...
பெங்களூருவில் இருந்து மதுரை, பெங்களூருவில் இருந்து புதுச்சேரி இடையே வந்தே பாரத் இரயில்கள் இயக்கும் பணியை தென்மேற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் ...
யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட் கிளையில் துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் ...
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 நபர்கள் மீதும் சட்டவிரோத ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies