ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளரானார் சூர்யா சிவா – அண்ணாமலை அறிவிப்பு!
தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளராக சூர்யா சிவா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளராக சூர்யா சிவா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
இலங்கையில் மலையகத் தமிழர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ...
தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் ...
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர் எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
பொறியியல் பட்டதாரி இளைஞர் கனகராஜ் மரணம், நேரில் சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இங்கிலாந்தில் பணிபுரிந்து ...
பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லை எனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ...
உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை ...
பனைமரங்களை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இன்று வரை திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக ...
திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டத்தை தமிழக பாஜக முன்னெடுக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
நீட் தேர்வை நிறுத்த மந்திரவாதியை போல முட்டையை கொண்டு வருகிறார் உதயநிதி எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் ...
மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருப்பது தான் திராவிடம் மாடலின் சாதனையா? எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ...
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன் தங்கப் பதக்கம் வென்றதற்கு தமிழக பாஜக ...
திமுக தலைவர்களும், அமைச்சர்களும், தொடர்ச்சியாக ஆளுநர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதன் விளைவுதான் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம்என தமிழக பாஜக ...
அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கையெழுத்து வாங்கியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு ...
மீண்டும் டெட் தேர்வை நடத்தமாட்டோம் என்ற திமுக அரசு ! தன் தேர்தல் வாக்குறுதி எண் 177ஐ மறந்ததா? எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் ...
ஒரே பொய்யை சொல்லிச் சொல்லி திமுக தமிழகத்தில் 70 ஆண்டு காலமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
சட்டத்தை மீறி இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சென்னை ...
இராஜராஜ சோழன் காலாட்படை, குதிரைப்படை, யானை படை, மற்றும் வலிமையான கப்பற்படையும் உடையவராக விளங்கினார் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் ...
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முத்துராஜாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சீனாவில் ...
மாவீரர்கள் மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய சிவகங்கைச் சீமையை மீட்டு, ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர வைத்த பெருமைக்குரியவர்கள் என பாஜக மாநிலத் தலைவர் ...
திமுக மற்றும் திமுக அரசின் அராஜகம் குறித்து விசாரணை நடத்த பாஜக மேலிடக் குழு வரும் 27 -ம் தேதி சென்னை வருகை தர உள்ளதாகத் தமிழக ...
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தியடைந்தார். அவரது மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies