ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி
கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது. மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக ...
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள யோகா ...
அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி ...
பெண்ணை பொய் புகார் கூற வைத்து, அதன் மூலம் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.இது குறித்து ...
ஜனநாயகன் பிரச்னையைப் பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் கூறியது அவரது கட்சிதான் ...
சென்னையில் பிரதமர் மாநாடு - இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர ...
2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் ...
உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் நாட்டின் ...
வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் ...
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட H.ராஜா உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு எச் ராஜாவை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீதும் ...
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் ...
விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும் என்றும், சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...
தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்து முதல்வர் குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
குண்டர் படையையும் போலி வழக்குகளையும் பாஜக கண்டு அஞ்சாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், அவர் விடுத்துள்ள பதிவில், மூன்று நாட்களுக்கு முன், @News18TamilNadu ...
தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள ...
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி ...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர். மதுரையில் வரும் 23-ம் தேதி ...
இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் ...
மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. பாஜக கவுன்சிலர் ...
நெல்லை கண்ணன் குளம் பகுதியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை கண்ணன் குளம் பகுதியில் ...
சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் நீக்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் சுசீந்திரம் ...
ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் தரப்பினர் பேசாமல் இருப்பதால், காணவில்லை என்ற அறிவிப்புதான் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார். இது அவர் அளித்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies