bjp - Tamil Janam TV

Tag: bjp

இராமரைப்பற்றி இப்போது பேசுங்கள் பார்க்கலாம்!

அயோத்தி ராமர் கோயிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ...

திருச்சி வந்தார் பிரதமர் மோடி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : நடிகர் விக்டர் பானர்ஜிக்கு அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரபல நடிகர் ஸ்ரீ விக்டர் பானர்ஜிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : அழைப்பிதழ் வழங்கிய அண்ணாமலை!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பிதழ் வழங்கினார். இது தொடர்பாக எக்ஸ் ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான அழைப்பிதழ் விவேகானந்தா கேந்திரா தலைவர்  ஸ்ரீ பாலகிருஷ்ணன்ஜிக்கு நேரில் அளிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் ...

நாகை மாவட்டம் தொழில் வளர்ச்சி பெற எந்த முயற்சியும் திமுக எடுக்கவில்லை! – அண்ணாமலை

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தொகுதிக்காக எதுவும் சட்டசபையில் பேசாமல், டி.ஆர்.பாலு கப்பல் நிறுவனம் சம்பாதிக்க, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் எனப் ...

இலங்கைத் தமிழர்கள் நினைவு தபால் தலை வெளியீடு!

இலங்கையில் தோட்டத் தொழில் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில், இந்திய வம்சாவளி தமிழர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், நினைவு தபால் தலையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ...

ஆளுநர் ஒப்பமிட மறுப்பது மசோதவையல்ல ஊழலை!

தனியார் மருத்துவ கல்லூரிகளை திமுகவும் திமுகவை சார்ந்த அரசியல் கட்சிகளுமே நடத்தி வருகிறார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

தமிழர்களை பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை வெளியிடுகிறார்!

தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா நாளை நடை பெறவுள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் ...

மத்திய அமைச்சரின் தூத்துக்குடி பயணமும் மக்களின் மன மாற்றமும்!

சென்னையில் ரூபாய் 6000 கொடுக்கப்படுவதும் மத்திய அரசு மாநில நிர்வாகத்திடம் தந்து வைத்திருக்கும் நிதியில் இருந்துதான் தரப்படுகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...

அண்ணாமலை இருப்பதால், மக்கள் ஊழலை ஒதுக்குவார்கள்!

இப்போது மாற்று அரசியல் மக்களின் கண்முன்னே இருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ...

பட்டியலின மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்!

 தமிழகத்தில் பட்டியலின ஒடுக்குமுறை ஆட்சி நடக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், வேங்கைவயல் ...

விஜயகாந்த் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது! – ஜெ.பி. நட்டா

மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அவரது நேர்மையான அர்ப்பணிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார் விஜயகாந்த் எனப் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...

தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை! – நிர்மலா சீதாராமன்

எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ள சம்பவங்கள் நிகழ்ந்தால் அனைத்து அதிகாரிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ...

ஜி.எஸ்.டி. பணத்தில் மத்திய அரசு பாரபட்சமா? தமிழக அரசு பொய் சொல்கிறது!

தமிழகம் தனது வருவாயில் 49.2% மத்திய வரிகளிலிருந்து பெறுகிறது. எனவே, ஒப்புக் கொள்ளப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. ஆகவே, ஜி.எஸ்.டி. வரியில் பாராபட்சம் ...

வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் ஸ்டாலின்! – அண்ணாமலை

இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்  முதலமைச்சர் ஸ்டாலின்  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ...

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது! – அண்ணாமலை

இந்த ஆண்டுக்கான வாஜ்பாய் விருது, பெருமைக்குரிய ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், முன்னாள் ...

வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்பும் விவசாயிகள் : சிவானந்த் பாட்டீல் 

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்புவதாக  கர்நாடக  அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காக உழைத்தவர் ராஜாஜி! – அண்ணாமலை

பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவர் பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்! – அண்ணாமலை

தமது கணவரின் மறைவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையை, மருது பாண்டியர்கள் துணையோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டுக் காப்பாற்றியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் எனத் தமிழக பாஜக ...

ஸ்டாலின் சொன்ன கிருஷ்துமஸ் பொய்!

திராவிடம் பொய்! பெரியார் பொய்! கருணாநிதி பொய்! ஸ்டாலின் பொய்! உதயநிதி பொய்! அரசு விழாக்களில் பொய்! முரசொலி பொய்! எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்து வந்த பாதை!

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமரும், பாஜக முன்னாள் தலைவருமான வாஜ்பாய் கடந்த 1924 டிசம்பர் 25ஆம் ...

2024 தேர்தலில் 10% வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும்: பிரதமர் மோடி!

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 2019 தேர்தலில் பெற்றதை விட 10 சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பாரதப் ...

ராமஜென்ம பூமிக்கு செல்லாத கட்சிகளுக்கு வாக்கு இல்லை – பரபரப்பு!

ராமஜென்ம பூமிக்கு செல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் ...

Page 28 of 38 1 27 28 29 38