தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!
சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமது ...
சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...
தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். தெலுங்கானா சட்டப்பேரவை இன்று ...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல ...
பெருவெள்ளமும், மிக்ஜாம் புயலும் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. தரப்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில ...
2015ல் வந்த புயலைப்போன்ற புயல் இப்போது சென்னைக்கு வரவில்லை, காற்றுதான் வீசியது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
இந்து சமூக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் திமுகவுக்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து மதம் பிடிக்காதவர்கள் வேறு மதத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் அக்கட்சி ...
மத்தியப் பிரதேசம் உட்பட 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நிலையில், முதல்வர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. எனினும், புது முகங்களுக்கு ...
சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...
தமிழக பாஜக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, ...
உத்தரமேரூர் மருதம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவி உத்தரமேரூர் ...
3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் உற்சாக ...
மாநிலத்தில் தேச விரோத திமுக அதிகாரத்தில் இருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், சட்டசபை ...
“ஆண்டாண்டுக்கு நிதி ஒதுக்குகிறீர்கள், நிலமை சரியாகவில்லை! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ...
சனாதன தர்மத்திற்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராக இனி பேசினால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தமிழக பாஜக தலைவர் ...
மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌகான் பதவி ஏற்கவுள்ளார். கடந்த 1959ஆம் ஆண்டு மத்திய பிரதேச ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ...
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுவீக்காக உள்ளது. காரணம், பாஜக சென்று கமல்நாத் ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு, தனக்கான இமேஜையும் இழந்துள்ளார். திக் விஜய் சிங் ...
தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எந்த கட்சி ஆட்சியை தக்கவைப்பார்கள்? ...
தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...
போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies