பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்துக்கு இடைக்கால தடை!
பிரேஸிலில் எக்ஸ் தளத்துக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேஸிலில் எக்ஸ் தளத்தில் போலி தகவல்கள் பரவியதால், குறிப்பிட்ட சில கணக்குகளை முடக்க அந்நாட்டு ...
பிரேஸிலில் எக்ஸ் தளத்துக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேஸிலில் எக்ஸ் தளத்தில் போலி தகவல்கள் பரவியதால், குறிப்பிட்ட சில கணக்குகளை முடக்க அந்நாட்டு ...
கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து போட்டியில் உருகுவே அணியை சேர்ந்த வீரர் இதயதுடிப்பு குறைவு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் ...
பிரேசிலில் வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தற்போது கண்டுள்ளது. ரியோ கிராண்ட் ...
பிரேசிலில் சுற்றுலா சென்ற மினி பஸ்ஸும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு ...
பிரேசிலில் நேரிட்ட விமான விபத்தில், ஒரு குழந்தை உட்பட 14 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசில் நாட்டின் அமேசானாஸ் மாநிலத்தில் ...
பிரேசிலில் புயலினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான புயல் தாக்கியது. இந்த புயல் ...
டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies