விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!
தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...
தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு ...
அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முக சுந்தரத்திற்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ...
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ ...
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது. அனில் அம்பானி, 17 ஆயிரம் கோடி ரூபாய் ...
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ், அமலாக்கத்துறை, சிபிஐ என்ற பெயரில் மொபைல் போன் வீடியோ ...
கரூர் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் ...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ...
கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் ...
கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி மூலமாகவோ, CBI மூலமாகவோ நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு ஏன் மாற்ற உத்தரவிடப்பட்டது என்பதற்கான காரணங்களை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், தனது உத்தரவில் பட்டியலிட்டுள்ளார். நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த 21 ...
பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான வழக்கின் முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சிவகங்கை மாவட்டம் ...
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சைவம், வைணவம் ...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, ...
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், அஜித்குமாரின் ...
மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் மரண வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக, அஜித்குமாரின் சகோதரர் தெரிவித்துள்ளார். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண ...
சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ...
டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி சென்னை ...
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய நேரடி சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ...
புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் தீனதயாளன் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் ...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் கோப்புகளை இரண்டு வாரங்களில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆளுநரிடம் வழங்கவும், அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி ...
64 கோடி ரூபாய் போஃபர்ஸ் ஊழல் வழக்கு குறித்த முக்கியமான விவரங்களை இந்திய நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்த, தனியார் புலனாய்வாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேனிடம் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies