‘ஒரு மாநிலம் – ஒரு ஊரக வங்கி’ திட்டம் விரைவில் அமல்?
ஒரு மாநிலம் - ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ...
ஒரு மாநிலம் - ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ...
வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ...
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியின் அளவு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியான சி ஏ ஜி அறிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய ...
ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர், அதன் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் கிடைக்கும் நோய் கண்டறிதல் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ...
வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை, எச்சரிக்கையை மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர்களில், சுமார் ...
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு பத்திரிகைகள் மற்றும் ...
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தில் 2 லட்சம் மருத்துவ முகாம்களில் மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி அடைந்த ...
விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 27,662.67 கோடி ரூபாயாக இருந்த வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான ...
அரசு பெண் ஊழியர்கள், தங்களுக்கான ஒய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக, குழந்தைகளின் பெயரை முதன்மை வாரிசுதாரராக பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசாங்க பணியில் உள்ள ...
நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் இன்று நல்ல ...
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர ...
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ₹13 ஆயிரம் கோடி விடுவிப்பு. தமிழ்நாட்டுக்கு ...
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், பல ...
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு ...
தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் ...
மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பகவந்த் குபா மக்களவையில் தெரிவித்துள்ளார். மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை (டி.பி.சி.ஓ) ...
மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது : பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வரும் 9 மெய்தி ...
டிஜிட்டல் மீடியா ஸ்பேஸில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக இந்திய அரசின் விளம்பரப் பிரிவான CBC என்ற மத்திய தகவல் தொடர்புப் பணியகத்தை செயல்படுத்துவதற்கும், அதிகாரமளிப்பதற்கும், தகவல் மற்றும் ஒலிபரப்புக்கான ...
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு செயலர்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எஸ். ஜெய்சங்கர் சந்தித்து பேசினர். அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை ...
திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2316 ஏலதாரர்களுக்கு 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு விற்பனை ...
சிபிஐ அமைப்பின் இணை – இயக்குநராக சந்திரசேகரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசின் மத்திய பணியாளர் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள முக்கிய ...
இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மேம்பட்ட புதிய சிகிச்சை உருவாக்கபட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் தேள் இனப்பெருக்கம் என்பது மிக பெரிய பிரச்சினையாகும். இந்திய சிவப்புத் தேள் உலகின் ...
கடந்த பல வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட காலனியச் சட்டங்கள் தூக்கி எறிந்துவிட்டு, நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில், இந்தியத் தண்டனை சட்டத்தை மாற்றி அமைக்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies