நவம்பர் 15-ம் தேதி சங்கல்ப யாத்திரை – மத்திய அரசு அதிரடி!
நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு செல்லும் வகையில் சங்கல்ப யாத்திரை நவம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரை, ...
நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு செல்லும் வகையில் சங்கல்ப யாத்திரை நவம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரை, ...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை 6 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். கிராமப்புற ஏழை எளிய ...
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொது மக்களை மீட்கும் வகையில் விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை ...
மின்சார வாகனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ev-ரெடி இந்தியா (evreadyindia.org) என்ற புதிய இணையதளத்தை, டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ...
இ-சிகரெட் உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, பயன்படுத்தினால் ரூ.3 லட்சம் அபராதம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக ...
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ...
சர்வதேச செலவாணி நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டங்கள் 2023-ல் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மொராக்கோவின் மராகேச் நகருக்கு அரசு முறைப் ...
10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற 10-வது இந்தியா-ஸ்வீடன் புதுமைக் ...
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள பதிவாளர் அலுவலகங்கள், 13 மாநிலங்களின்1,851 விவசாய, ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்க மத்திய உள்துறை ...
ஜம்மு-காஷ்மீரில் ரூ .82 கோடி மதிப்பீட்டில் இரு வழி 395 மீட்டர் மரோகே சுரங்கப்பாதையுடன் இணைந்து 250 மீட்டர் இருவழி வழித்தட கட்டுமானம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது ...
சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் ...
இந்திய குடிமக்கள் இனி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ்களைக் கொண்டு ட்ரோன் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்திற்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் ...
சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும், 169 நகரங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் 10,000 இ – பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ...
5 ஆண்டுக்கால தொடா் வைப்புக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டிசம்பா் மாதம் வரையிலான காலாண்டுக்கு இந்த வட்டி ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ரூ.9589 கோடி வரை அன்னிய முதலீட்டுக்கான ...
ராமநாதபுரத்தில் கட்டுக்கட்டாக தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட தணிக்கை ஆவணங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ...
மின்னணு ஏலத்தில் 1.66 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 0.17 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தை விற்பனை திட்டம் மூலம் மத்திய அரசு விற்பனை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies