ரூ.3 லட்சம் அபராதம் - 5 ஆண்டு சிறை - எதற்குத் தெரியுமா?
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.3 லட்சம் அபராதம் – 5 ஆண்டு சிறை – எதற்குத் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இ-சிகரெட் உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, பயன்படுத்தினால் ரூ.3 லட்சம் அபராதம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2 -ம் இடம் வகிக்கிறது. மேலும், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமானது சிகரெட்.

இதனால், இ-சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், இ-சிகரெட் உற்பத்தி செய்வது, ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்வது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, விளம்பரம் செய்வது அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கடைகளில் நேரடியாக விற்பனை செய்ய முடியாததால், ஆன் லைன் மூலம் இ-சிகரெட் விற்பனை களைகட்டியுள்ளது. ரூ.1200 முதல் 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமான சிகரெட்டைப் போல நெருப்பு இல்லை. புகை வெளியே வராது. துர்நாற்றம் வீசாது என ஆசை வார்த்தை கூறுவதால், இ-சிகரெட் மீதான மோகம் அதிமாகி விற்பனையும் அதிகரித்துள்ளது.

இ-சிகரெட்டால், தலைவலி, தொண்டையில் எரிச்சல், அரிப்பு, நுரையீரல் புண், வீக்கம், இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது, ஏன் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும், இ- சிகரெட்டைப் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதமும், 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், 3 ஆண்டுகள் வரையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: central govermente cigarette
Share
Tweet
SendShare
Previous Post

இண்டியா கூட்டணி முழுவதும் சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது! – அண்ணாமலை.

Next Post

தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies