central government - Tamil Janam TV

Tag: central government

வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: கூடுதலாக ரூ.10,000 கோடி!

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்திருக்கிறது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, ...

மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில்  இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 ...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை!

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவில் மீட்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ...

ரூ.508 கோடி முறைகேடு புகாரில் சத்தீஸ்கர் முதல்வர்!

மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக ...

இலங்கையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இலங்கை சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திரிகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ...

மெட்ரோ ரயில்களில் நாள்தோறு சுமார் ஒரு கோடி பேர் பயணம் : மத்திய அமைச்சர் பூரி!

இந்திய மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஒரு கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய வீட்டு வசதி நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். டெல்லியில் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, ...

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

சந்திரயான் -3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலைநிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...

சாகர் பரிக்கிரமா யாத்திரை: குவிந்த நலத்திட்ட உதவிகள்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மத்திய மீன்வளம் கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ...

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ...

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறும் சீனா: இந்தியா “செக்”!

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி ஊடுருவி வரும் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில், ஓமன் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் கடற்பகுதிகளில் கப்பல் மற்றும் விமானப் படைத்தளம் அமைக்கும் பணியை ...

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

மத்திய அரசு ஒவ்வொரு மாதமும், மாநிலங்களுக்குத் தேவையான கோதுமை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 8,500 டன் கோதுமை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ...

ஜல் ஜீவன் திட்டம்: 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் இணைப்பு!

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி 'ஜல்ஜீவன் ...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழு அறிவிப்பு! – மத்திய அரசு

முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

ஜி.எஸ்.டி.,  ரூ 1.59 லட்சம் கோடி வசூல்!

கடந்த மூன்று நிதியாண்டுகளாக ஜிஎஸ்டி வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் ...

இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  

தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31, 2023 அன்று ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (கியூ.சி.ஓ) சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. ...

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

வெளிநாட்டு ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது. இந்திய மக்களின் முக்கிய உணவாக ...

ஆன்லைன் சூதாட்டம் விளம்பரங்களுக்குத் தடை-மத்திய அரசு எச்சரிக்கை!

சூதாட்டம் குறித்த நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் . இதைக் கடைபிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடக நிறுவனங்களுக்கு தகவல் ...

டெல்லியில் மத்திய அரசு நிறுவனங்கள் இரண்டு நாட்களுக்கு செயல்படாது!

G-20 நாடுகளின் குழுமத்தின் வரவிருக்கும் 17வது உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் பாலியில் முந்தைய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, நவம்பர் 2022 இல் கூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் ...

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா? குஷியில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் – என்ன காரணம்?

அடுத்து வரும் 2024-ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு ...

விலை உயர்வைக் கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம்- மத்திய அரசு

விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய ...

ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி பதவியேற்பு!

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட பாஜக ...

கருப்பு பணத்தைப் புழக்கத்தில் விட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கருப்பு பணத்தைப் புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு விசாரணை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு ...

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

நாடு முழுதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும், 'அம்ரித் சரோவர்' திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்கள் பின்தங்கிஉள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் ...

Page 10 of 11 1 9 10 11