central government - Tamil Janam TV

Tag: central government

25 இடங்களில் ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பு வெளியீடு!

நாடு முழுவதும் 25 இடங்களில் ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு ...

அனைத்து பணியாளர்களுக்கும் பென்ஷன் திட்டம் – மத்திய அரசு முடிவு!

கட்டட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பொது பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய ...

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா ஒத்திகை!

பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா பணிகள் குறித்து  ரயில்வேத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒத்திகை  நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ...

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் – மத்திய அரசு உத்தரவு!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் இன்றுடன் பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் அடுத்தாண்டு ...

சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் – நடிகை ஷோபனா பெருமிதம்!

விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி தன்னை கௌரவித்துள்ளதாக ...

மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல் பரப்பும் முதல்வர் – அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் கூறுவதாக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டினார். கடலூர் ...

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிக்கும் திமுக – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் மலிவு விலை மருந்தக திட்டத்தை காப்பி அடித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். ...

பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு – எல்.முருகன்

மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க ...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – மாநிலங்களுக்கான நிதி விடுவிப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கான நிதியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ...

வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் – மத்திய அரசு பரிசீலனை!

தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த ...

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – 16 மசோதாக்கள் தாக்கல்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் நிறைந்த ...

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் ...

உலகின் மிகப்பெரிய AI தரவு மையம் : முந்தும் முகேஷ் அம்பானி – சிறப்பு கட்டுரை!

3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...

வேறுபட்ட கட்டண நிர்ணய விவகாரம் – OLA, UBER நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

வேறுபட்ட கட்டண நிர்ணய விவகாரத்தில் OLA மற்றும் UBER நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும்போது, ஆண்டிராய்டு போன்களில் ஒரு ...

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்!

தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பது குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் ...

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் – கண்காணிப்பு குழு அமைப்பு!

முல்லைப்பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அணை பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, ...

மாநில அரசுகளுக்கு ரூ.1,73,000 கோடி வரிப்பகிர்வு – மத்திய அரசு விடுவிப்பு!

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிப் பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில அரசுகளின் மூலதன செலவினங்களை விரைவுப்படுத்தவும், அரசு ...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது ...

டெல்லியில் நமோ பாரத் ரயில் புதிய வழித்தடம் – தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி!

டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது : சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி!

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.. சீனாவில் HMPV எனப்படும் புதிய வைரஸ் அதிகம் பரவி ...

Page 3 of 9 1 2 3 4 9