central government - Tamil Janam TV

Tag: central government

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலை நிறுத்தும் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைப்பு – மத்திய அரசு உத்தரவு!

தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை ...

மத்திய அரசு உத்தரவு எதிரொலி – இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

மத்திய அரசின் உத்தரவையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ...

பஹல்காம்  தாக்குதல் விவகாரம் – மத்திய அரசுக்கு பக்கபலமாக உள்ளதாக சித்தராமையா பேட்டி!

பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம்  தாக்குதலை  ...

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழகம் துணை நிற்கும் என முதல்வர் அறிவிப்பு!

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் ...

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மேகதாது அணை பணிகளை நாளையே தொடங்க தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பெலகாவியில் விவசாயிகளுக்கு சுமார் 400 கோடி ...

கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு – எல்.முருகன்

கருத்து சுதந்திரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் ...

வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வக்ஃபு திருத்த சட்டத்திற்கு ...

வக்ஃபு வாரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ...

செல்வமகள் சேமிப்பு திட்டம் – பிரதமர் மோடிக்கு பயனாளிகள் நன்றி!

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதென, பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய ...

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மத்திய அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தென்காசியில் சமீபத்தில் ...

இந்தியாவிற்கு பாதுகாவலா? – முகமது யூனுஸ் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு ...

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 43 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 921 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை ...

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பீர்களா? – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பீர்களா? என  முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு!

செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய ...

கோடை வெயில் – வெப்ப அலை தொடர்பான நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலை தொடர்பான நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ...

தமிழகத்தில் 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு – மத்திய அரசு

தமிழகத்தில் உள்ள 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில், ...

வெங்காயம் மீதான 20 % ஏற்றுமதி வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் ...

மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என டி.கே.சிவகுமாரிடமும் ஸ்டாலின் வலியுறுத்துவரா? – வானதி சீனிவாசன் கேள்வி!

 மத்திய அரசு உறுதியளித்த பிறகும் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு என திமுக நாடகமாடி வருவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது – மத்திய அரசு உறுதி!

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ...

இந்தியா- வங்கதேச எல்லையில் ரூ. 2,80,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

இந்தியா- வங்கதேச எல்லையில் கடந்த பத்து ஆண்டுகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு சார்பில் ...

Page 3 of 11 1 2 3 4 11