central government - Tamil Janam TV

Tag: central government

தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு ...

தமிழகத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ...

கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு!

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், உலக ...

22 மொழிகளிலும் அரசியலமைப்பு சட்டம் – மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்!

அரசியலமைப்பு சட்டத்தை எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. அரசியலமைப்பு சட்டம் தற்போது 18 மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. கடந்த ...

தமிழக நலன் சார்ந்து மத்திய அரசு இயங்குவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்தே இயங்குகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் ...

ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்!

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வலியுறுத்தியுள்ளார். ...

வாக்குச்சாவடி மைய சிசிடிவி காட்சி – ஆய்வுக்கு உட்படுத்த தடை விதிக்கும் வகையில் தேர்தல் விதி திருத்தம்!

வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த தடைவிதிக்கும் வகையில் தேர்தல் விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதற்கு விளக்கம் ...

மதுரையில் மெட்ரோ ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் விளக்கம்!

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ பணிகள் துவங்கி 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். ...

PM E-DRIVE திட்ட புரட்சி : மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி? – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, PM E-DRIVE என்ற புதுமையான வாகன மேம்பாட்டின் திட்டத்தில் கீழ் மின்சார வாகனப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மின்சார ...

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் ...

மக்களவையில் காரசார விவாதம் : ஜேபிசி பரிசீலனையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – சிறப்பு தொகுப்பு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற ...

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு விதிகள் திருத்தம்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் ...

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் – விரைவில் நிதி ஒதுக்கீடு என தகவல்!

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு விரைவில் 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ...

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான ...

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. மத்திய ...

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதி விடுவிப்பு – மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதியை விடுவித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் ...

காலிஸ்தான் பிரிவினைவாதம், 10,500 URL முடக்கம் : மத்திய அரசு அதிரடி – சிறப்பு கட்டுரை!

இந்தியாவில் பிரிவினையை தூண்டும், காலிஸ்தான் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக செயல்படும், 10,000-க்கும் மேற்பட்ட URL-களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடங்கியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கப்படுமா என ...

வரும் 25-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்ஃபு திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 25ஆம் ...

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கண்டனம்!

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சுமத்தியதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 முதல் ...

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 42 % ஆக உயர்வு – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

பிரதமர் மோடி தலைமையிலான , மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 32% லிருந்து 42% ஆக உயர்த்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

தமிழகத்திற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை ...

Page 4 of 9 1 3 4 5 9