central government - Tamil Janam TV

Tag: central government

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, ...

சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக சிவகாசி ...

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை ...

பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டம் : விண்ணப்பிப்பது எப்படி? சிறப்பு கட்டுரை!

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ...

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி ...

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி – மத்திய அரசு விளக்கம்!

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 573 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா நிதி ...

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...

செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதி நீக்கம்!

செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது. மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாகவும், மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் ...

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 65% நிதி – மத்திய அரசு அறிவிப்பு!

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீத நிதியளிப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி ...

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது ...

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். ...

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல திட்டங்கள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இளைஞர்களை தொழில் வளர்ச்சியில் ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ...

 குரங்கம்மை சிகிச்சை – மத்திய சுகாதார துறை அறிவுறுத்தல்!

 குரங்கம்மை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநிலங்களை  மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 23-ம் தேதி கேரளாவின் மலப்புரத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை ...

10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது “மேக் இன் இந்தியா” திட்டம் – சிறப்பு தொகுப்பு!

செப்டம்பர் 25, 2014 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "மேக் இன் இந்தியா" முன்முயற்சி, இந்தியாவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒரு முக்கிய முயற்சியாக ...

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விநியோகிக்கும் பொருட்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை  கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது. திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் ...

பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை- சட்டத்திருத்தம் மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

நாடு முழுவதும் பள்ளி அருகே குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை தடை செய்து, கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு ...

பிராந்திய நகரங்களை இணைக்கும் நமோ மெட்ரோ ரயில் சேவை – சிறப்பம்சம் என்ன?

இந்தியாவின் முதல் நமோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த ...

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சைலென்ஸ் விநியோகம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சேவைகளுக்காக மத்திய தொலைதொடர்பு ...

தமிழர்களின் தற்காப்பு கலை : தழைத்தோங்கும் சிலம்பம் – சிறப்பு தொகுப்பு

தமிழர்களின் வீர விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் உரிய அங்கீகாரம் வழங்கி மத்திய அரசு ...

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது – வி.கே.சசிகலா பேட்டி!

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு போயஸ்கார்டனில் உள்ள தனது ...

இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்த ஈரான் மதகுரு அயதுல்லா அலியின் கருத்து – மத்திய அரசு கண்டனம்!

இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஈரான் மதகுரு அயதுல்லா அலி கொமேனி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அயதுல்லா அலியின் எக்ஸ் பதிவில், மியான்மர், ...

மழை வேண்டுமா? வேண்டாமா? : வருகிறது புதிய தொழில்நுட்பம் – அசத்தப்போகும் இந்தியா!

இந்தியாவில் பெருமழையைத் தடுக்கவும் அல்லது வறட்சியான இடங்களில் மழையை ஏற்படுத்தவும் கூடிய புதிய தொழில்நுட்பம், அடுத்த 5 ஆண்டுகளில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு ...

அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...

Page 4 of 8 1 3 4 5 8