Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது ...

அடுத்த 3 நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த மூன்று நாட்களுக்கு  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ...

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

இந்துக் கோயில்கள் வேண்டாம். கடவுள் வேண்டாம் என சொல்லும் திமுக அரசுக்கு, கோயில்களில் இருக்கும் உண்டியல்கள் மட்டும் வேண்டுமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

உச்ச நீதிமன்றம் ஜாமின் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். . போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி  ...

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் – சிறப்பு கட்டுரை!

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதையை சற்று விரிவாக பார்க்கலாம். ...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் ...

சென்னையில் ஆடம்பர கார் அணிவகுப்பு : ஒரே இடத்தில் குவிந்த High-tech கார்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆடம்பர கார் விரும்பிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒட்டுமொத்த சொகுசு கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னை அடுத்த நீலாங்கரையில் நடைபெற்றது. கண்காட்சியில் பங்கேற்ற ஆடம்பர கார்கள் குறித்தும், ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு – அதிமுக மகளிர் அணி சார்பில் ஆரப்பாட்டம்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் ...

இரு மடங்காக உயர்ந்த கல்விக்கட்டணம் – தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

சென்னை மடிப்பாக்கத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈச்சங்காடு - கிண்டி  சாலையில் ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற தனியார் ...

தி.மு.க.,வில் மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த நிலையில், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை தரப்போகிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ...

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஹெச்.ராஜா அறிவிப்பு!

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் சென்னை ...

மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டனர் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீட்கப்படுவதாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் ...

சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் நபர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

இந்தியாவிலேயே தரமான ஆய்வகத்தில் திருப்பதி லட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் விலங்குகளில் கொழுப்புகள் கலக்கப்பட்ட உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி ...

ராமஜெயம் கொலை வழக்கு – பிரபல ரவுடி சி.டி.மணி கைது!

சென்னையில் பிரபல ரவுடி சிடி மணியை போலீசார் கைது செய்தனர். சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப்படும் நபராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ...

குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோயில்களுக்கு நெய் வாங்கக்கூடாது – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை "ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திலிருந்து எந்த கோயிலுக்கும் நெய் வாங்க கூடாது என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைவு!

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய் 40 முதல் 50 ரூபாய் விற்பனையான நிலையில் இன்று 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ...

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு தொடக்கம் – சுமார் 650 பேர் பங்கேற்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற ...

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு நீர் திறப்பு!

ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா, கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து ...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்கிய ஆதரவற்றோர் மீது போலீசார் தடியடி : 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய ஆதரவற்ற நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ...

வடசென்னையின் பிரபல ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி மாறியது எப்படி?

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிராட்வே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்னையின் பிரபல ரவுடியாக மாறியது எப்படி ...

Page 11 of 21 1 10 11 12 21