தன்னை நம்பி யாரும் கெட்டது இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தன்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு என்றும், தன்னை நம்பி கெட்டவர்கள் ஒருவரும் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அதிமுக ...
தன்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு என்றும், தன்னை நம்பி கெட்டவர்கள் ஒருவரும் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அதிமுக ...
சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணமாகி ஒரு வருடமே ஆன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2023-ஆம் ...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வந்த வடமாநில இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து ...
சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியின் அலட்சியத்தால் மூன்று மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு பகுதியில் சுவாமி விவேகானந்தா என்ற ...
சென்னை சூளைமேடு அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் படுகாயமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சென்னை சூளைமேடு காவல் நிலையம் அருகே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் ...
சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில், சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில், 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், ...
சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில், தேநீர்க் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. ECR சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தேநீர்க் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ...
திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தான் ராஜ ...
ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை, ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண டிக்கெட் ...
சென்னையில் ரூ.641.92 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ...
சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 17-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மருத்துவரான பாலமுருகன் ...
சென்னை, ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கு பணியில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ...
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாளை தமிழக மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில் ...
தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ...
பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ...
மதுபான ஊழலில் கோடிக்கணக்கான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபான ஊழலில் ரூ.1,000 ...
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...
மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சியை தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் ...
சென்னை போரூர் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை - போரூர் பிரதான ...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய மதுவிற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுபானக் கடைகளில் நண்பகல் 12 மணிக்கு பிறகே, மது விற்க ...
நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இளம் ராணுவ வீரர்களுக்குப் பின்னாலும் ஒரு பெருங்கதை ஒளிந்து கொண்டுள்ளது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். சென்னை ...
சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies