சென்னை வானகரத்தில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ...
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ...
உடல்நலக்குறைவால் காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சின்மயா மிஷன் சார்பில் சுவாமி மித்ரானந்தா, ஓய்வுப்பெற்ற ராணுவ ...
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி சிறையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், துணை ஜெயிலர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பூந்தமல்லி கிளை ...
சென்னையில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து வீடுகளை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது. பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தில் ...
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நினைவு இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ...
அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில், ...
மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் ...
திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர். வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், ...
சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி 7 பேர் கும்பலால் தொடர் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 1984ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 40வது ஆண்டாக சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 120க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ...
தமிழகத்தின் அரசியல் தெரியாமல், அறியாமையில் சிலர் கருத்து கூறி வருவதாகவும், அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும் எனவும் அமைச்சர் சேகர் பாபு ...
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ...
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த குலாப், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார். வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இஸ்கான் கோவிலுடன் தொடர்புடைய ...
ஹெச்.ராஜா வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் உயர் கல்வி பயில லண்டன் சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
சென்னை அம்பத்தூரில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அந்த நபர், இயந்திரத்தின் ...
சென்னை வேளச்சேரியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி பகுதியில் ...
சென்னை, வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக ...
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் ...
பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதி வித்தியா பவன் சார்பில் மார்கழி இசை ...
சென்னை மயிலாப்பூரில் மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies