ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனிமுருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகையையொட்டி சென்னை வடபழனியில் உள்ள பழனியாண்டவர் கோயில் நடை அதிகாலையில் ...
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனிமுருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகையையொட்டி சென்னை வடபழனியில் உள்ள பழனியாண்டவர் கோயில் நடை அதிகாலையில் ...
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, ...
மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...
அனைத்திற்குமே நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றால் திமுக ஆட்சி அமைத்தது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு ...
தமிழகத்தில் இணையதளங்களில் மொழிகள் மோசமாக கையாளப்படுவதாகவும், தலைவர்களை மரியாதை இல்லாமால் ஒருமையில் பதிவிட்டு வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை உத்தண்டியில் செய்தியாளர்களிடம் ...
நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் Good Deeds Club அமைப்பின் ...
சென்னை அம்பத்தூரில் தனியார் குடியிருப்பு சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தனக்குச் சொந்தமானதென திமுக கவுன்சிலர் தெரிவித்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அம்பத்தூர் மண்டலத்தின் 82ஆவது வார்டில் ...
கட்சியில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ...
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். காமகோடி நகர் பகுதியில் ...
மனைவி அளித்த புகாரின்பேரில் கைதான இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ...
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அருணா. இவரும் இவரின் ...
சென்னையில் நடைபெற்ற .பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின், பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார். தியாகராய நகரில் பரதநாட்டிய கலைஞர் லித்திகா ...
சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஜல்லடியன்பேட்டை கோவலன் தெருவில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து ...
சென்னை அய்யப்பாக்கம் பகுதி திருமண மண்டபத்தில் கிடைத்த நகைபெட்டியை மண்டப பணியாளர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், கடந்த மாதம் 27ம் தேதி ...
விவசாயிகளுடன் தவெக துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் ...
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் ...
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோட்டில் பூமிக்கு ...
சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவரை மீட்ட பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ...
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு ...
தரமான கல்விதான் என்றும் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் என சுவாமி விக்ஞானந்தா தெரிவித்துள்ளார். சென்னை, டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் சுவாமி விக்ஞானந்தா ...
திருவள்ளூரில் 75 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற நில எடுப்பு வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் நில எடுப்பு ...
இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். சுற்றுலாவை ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies