கோடை விடுமுறை : சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
கோடை விடுமுறையையொட்டி, சென்னை - நெல்லை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, ...
கோடை விடுமுறையையொட்டி, சென்னை - நெல்லை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, ...
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ...
கோடை கால விடுமுறையை முன்னிட்டு, சென்னை - நாகை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை கால விடுமுறையில் கூட்ட ...
சென்னையில் பறக்கும் படையினர் கைப்பற்றிய பணத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததுள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை ...
முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் பெட்டிகளை, ஆகஸ்ட் மாதத்துக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 2 மற்றும் ...
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை உட்பட 5 இடங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை ...
2024 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன. ...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி ...
2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, வரும் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் போக்குவரத்தது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2024-ஆம் ...
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ...
சென்னை கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ...
காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...
தமிழ் திரைப்படங்களில் ஒரு காட்சி அடிக்கடி வரும். ஏழையாக உள்ள கதாநாயகன் பணக்காரனாக மாறிக்காட்டுகிறேன் என சவால் விடுவார். அதேபோல் அடுத்த சில மணிநேரங்களில் அவர் கோடீஸ்வரனாக ...
பாஜக தொண்டர்களின் கடமையும் அர்ப்பணிப்பும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி ...
ஆர்எஸ்எஸ் சென்னை சம்பர்கவிபாக் சார்பில் பட்டய கணக்காயர்கள் கூட்டம் நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தென் பாரத ...
திமுகவுக்கு குடும்பம் முக்கியம் என்றும், ஆனால் பாஜகவுக்கு மக்கள் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த ...
இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் ...
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி மார்ச் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். ...
மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்பிலான 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளது. சென்னை மண்டல வருவாய் புலனாய்வு ...
மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ...
கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே, பராமரிப்புப் பணி காரணமாக, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies