நடிகர் சரவணன் மீது மனைவி புகார் – அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!
திரைப்பட நடிகர் சரவணன் அடித்து துன்புறுத்துவதாக அவரது முதல் மனைவி, ஆவடி காவல் ஆணையர் அலுவலக்தில் புகார் மனு அளித்துள்ளார். நடிகர் சரவணன் அவரது 2 மனைவிகளையும் ...
திரைப்பட நடிகர் சரவணன் அடித்து துன்புறுத்துவதாக அவரது முதல் மனைவி, ஆவடி காவல் ஆணையர் அலுவலக்தில் புகார் மனு அளித்துள்ளார். நடிகர் சரவணன் அவரது 2 மனைவிகளையும் ...
சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது. அண்ணா ...
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சென்னை தி.நகர், கே.கே.நகர், ...
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு ...
சென்னையில் இன்று முதல் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பால், தேயிலை, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் ...
சென்னை அம்பத்தூர் சிட்கோ சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சென்னையின் முக்கிய நகரமான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ...
சென்னை மணப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போரூர் மற்றும் பூந்தமல்லிக்கு இடைப்பட்ட பகுதியில் மெட்ரோ வழித்தட கட்டுமான பணிகள் ...
சென்னை குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ...
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ...
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ...
சென்னையில் காதலன் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், 7வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் பகுதியை ...
பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து ...
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே சென்னை கண்ணகி நகர் பெண் துப்பவுரவு பணியாளர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர் சென்னை ...
ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலி ஆவது தொடர் கதையாகி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை ...
சென்னை கண்ணகி நகரில் மழைநீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர், மாநகராட்சியில் தூய்மை ...
சென்னை, வானகரத்தில் கலாம் 2047 விழுதுகள் வேர்கள் நோக்கி என்ற குடிமை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக விழா நடைபெற்றது. டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ...
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் ...
சென்னை ஆர்.கே.நகரில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக கேள்வி கேட்டவரை, திமுக எம்எல்ஏ திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இருசப்ப மேஸ்திரி ...
பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இ.ல.கணேசனுக்கு உண்டு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் ...
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த ...
சென்னை பல்லவன் இல்லம் அருகே 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சென்னை பல்லவன் இல்லம் அருகே எம் ...
சென்னை அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிக்கப்படுவதாக முதிய தம்பதிர் புகாரளித்தனர். அம்பத்தூரை சேர்ந்த மனோன்மணியம் என்பவர் பொத்தூர் பகுதியில் நிலம் வாங்கி அதில் தொழில் செய்து ...
விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய தென்மாவட்ட மக்களால் உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் தங்கி உள்ள தென் ...
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ஆறாயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு இல்லத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies