Chennai - Tamil Janam TV

Tag: Chennai

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து ...

சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை கண்டித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாதத்தின் ...

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதத்தின் தத்துவமே ஆணும் பெண்ணும் ...

சென்னை தியாகராய நகர் ஜவுளிக்கடையில் தீ விபத்து!

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தகவல் ...

பூந்தமல்லி அருகே உடைந்து விழுந்த ராட்சத இரும்பு பேனர்!

சென்னை பூந்தமல்லி அருகே ராட்சத இரும்பு பேனர் கம்பம் உடைந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சென்னீர் குப்பம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ராட்சத பேனரின் ...

40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி!

சென்னை, திருவொற்றியூரில் 40 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் விழா நடைபெற்றது. திருவொற்றியூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கபட்ட தீப்பெட்டி தொழிற்சாலையை ...

சென்னையில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக இடிக்கப்பட்ட கோயில் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

சென்னை மேற்கு மாம்பலத்தில் கோயில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக கோயில் இடிக்கப்பட்டதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் ...

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு த்ரில் வெற்றி!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ...

பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவு – அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ...

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...

எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் மொழி செழுமை பெறும் – நடிகர் கமல்ஹாசன்

எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தி மொழி செழுமை பெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த காமெடி நடிகர் கிரேஸி மோகன் எழுதிய 25 நூல்கள் ...

அமைச்சர்களுக்கு வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்

234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ...

பாரதத்தின் கலாச்சார பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி செல்லும் இளைஞர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லதா ரஜினிகாந்த்தின் ...

சென்னையில் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாக தீர்மானம் ...

மே 2 முதல் புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை!

புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுப்பு – பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு!

சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். நடுக்குப்பத்தில் உள்ள மீன் ...

சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் பாரம்பரிய ரயில் கண்காட்சி!

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் நடைபெற்ற பாரம்பரிய ரயில்களின் கண்காட்சியை மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். உலக பாரம்பரிய தினத்தை ...

இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் -2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் ...

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

சென்னையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழிலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பலர் ...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பேரணி!

திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ...

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு – இன்று தீர்ப்பு!

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. டாஸ்மாக் தலைமை ...

சென்னையில் காவல்நிலையம் அருகே ரவுடி ஓட ஓட விரட்டி கொலை!

சென்னையில் காவல்நிலையம் அருகே ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொண்டை ராஜ். இவர் மீது ...

Page 5 of 31 1 4 5 6 31