Chennai - Tamil Janam TV

Tag: Chennai

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா ...

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

சென்னை கோயம்பேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த ஞானவேல், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தி.நகரில் ...

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

சென்னை அம்பத்தூர் அருகே பாதையை மறித்து கட்டப்பட்ட மயான சுற்றுச்சுவரை இடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரகடம் மயானத்தை 200 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் ...

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ...

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் ...

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத் தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். SIR விவகாரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை ...

இந்திய இறையாண்மைக்கு எதிராக பிபிசி கட்டுரை – பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பிபிசி தமிழ் வலைதளத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை வெளியிடப்பட்டதாக கூறி தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 23 ஆம் ...

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

சென்னையில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்தவல்லி நகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் வசிக்கும் யாஸ்மின் ...

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

இரண்டு மூன்று டிகிரிகள் படிப்பதையே பலர் சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் ஒருவர் சத்தமே இல்லாமல் 150 டிகிரிகளை முடித்துள்ளார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தங்கம் மாயமானது தொடர்பாக சென்னை அம்பத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து தங்கம் ...

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்தடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்துள்ளார். ...

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திடீரென நச்சு நுரை பொங்கி காட்சியளித்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடந்த 2 நாட்களாக நுரை பொங்கியபடி காட்சியளிக்கிறது. பட்டினப்பாக்கம் ...

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக ...

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால் செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை சொந்த ...

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கன ...

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரி, ஆளுநர் மாளிகை ...

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட ...

தீபாவளி பண்டிகை – சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட ...

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ...

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முறைத்ததால் அடித்தோம், ஆனால் சீராக அடிக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் ...

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேச ...

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். தமிழக பாஜக சார்பில் வரும் 12ஆம் தேதி மாநில அளவில் ...

Page 5 of 39 1 4 5 6 39