சொத்து தகராறு – தாய் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகள்!
சென்னை எம்ஜிஆர் நகரில் சொத்து பிரச்சனையால் பெற்ற தாய் மீது மகள் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் கனகசபை தெருவில் ...
சென்னை எம்ஜிஆர் நகரில் சொத்து பிரச்சனையால் பெற்ற தாய் மீது மகள் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் கனகசபை தெருவில் ...
சென்னை அண்ணா நகரில், மழை நீர் புகாமல் இருக்க வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ...
அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ...
இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள ...
வடமாநிலங்களில், சத் பூஜை கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையை போல வட மாநிலங்களில் ...
வள்ளி - முருகர் திருமணம் வைபவத்தை ஓட்டி சென்னை, வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிறைவு ...
சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெத்தாபெட்டமைன் ...
சென்னையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் பாடி பிரபலமடைந்த பாடகர் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த குரு குகன், ...
சூரசம்ஹார நிகழ்வையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி கோலாகலமாக ...
சென்னை பழவந்தாங்கலில் உள்ள அபிநவ கணபதி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழவந்தாங்கலில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அபிநவ கணபதி கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு ...
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர், தனியார் கல்லூரியில் படித்து ...
சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் அடையாறு முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடு ...
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுக அழிய வேண்டும் என பேசுவதாகவும், அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் ...
சென்னைக்கு பேருந்துகள் கிடைக்காமல் தரையிலே அமர்ந்து வந்ததாகவும், சில பேருந்துகள் நிற்காமல் சென்றதாகவும் பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் ...
சென்னை அமைந்தகரையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அமைந்தகரையில் ...
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அடுத்த பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ...
நாடு ஏழ்மையில் சிக்கி தவிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் எனவும் காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் எனவும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் லைப் ஜாக்கெட், ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளதாக சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ...
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள ...
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமரன் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பணத்தை திரும்பக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies