நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46. தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ...
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46. தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ...
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட D.P.கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ...
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக உழைப்போர் உரிமை ...
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
சென்னை விம்கோ நகரில் இயங்கி வரும் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விம்கோ நகரில், செயல்படும் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் 62 பயிற்சியாளர்கள் ...
ஆடித் திருவிழாவை ஒட்டி சென்னை பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் சுவாமிக்கு 500 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. நசரத்பேட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீநாகாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ...
2047 ஆம் ஆண்டு இந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் தெரிவித்துள்ளார். சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் ...
ஆர்.எம்.கே.வி. நிறுவனம் 101ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி புதிதாக 15 பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது. ஆர்.எம்.கே.வி. நிறுவனம் தொடங்கப்பட்டு 101ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி ...
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய ...
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாகவி பாரதியாரின் 104ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ...
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த தமிழகக் காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் ...
முதலமைச்சர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி காலமானார். 81 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர ...
குற்றவாளிகளைவிட்டு தற்காத்துக் கொள்வோரை திமுக அரசின் காவல்துறை கைது செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், காவல் துறை ...
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம். ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வந்த வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தியாகராய நகர், ...
சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் நகை திருடப்பட்ட விவகாரத்தில், திமுக ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த ஜூலை 14ம் தேதி நெற்குன்றத்தை ...
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் பணிக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 120 ...
திரைப்பட நடிகர் சரவணன் அடித்து துன்புறுத்துவதாக அவரது முதல் மனைவி, ஆவடி காவல் ஆணையர் அலுவலக்தில் புகார் மனு அளித்துள்ளார். நடிகர் சரவணன் அவரது 2 மனைவிகளையும் ...
சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது. அண்ணா ...
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சென்னை தி.நகர், கே.கே.நகர், ...
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு ...
சென்னையில் இன்று முதல் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பால், தேயிலை, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் ...
சென்னை அம்பத்தூர் சிட்கோ சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சென்னையின் முக்கிய நகரமான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ...
சென்னை மணப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போரூர் மற்றும் பூந்தமல்லிக்கு இடைப்பட்ட பகுதியில் மெட்ரோ வழித்தட கட்டுமான பணிகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies