கண்காட்சி என கூறி ரூ.8 கோடி மதிப்பில் நகை மோசடி – கடை உரியைமாளர்கள் புகார்!
நகை கண்காட்சி என கூறி 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகை கடை உரிமையாளர்கள் ...
நகை கண்காட்சி என கூறி 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகை கடை உரிமையாளர்கள் ...
சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள மேலாண்மை இயக்குநர் அலுவலகம் ...
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் கிராபிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தியாவின் முதல் பிளை ஓவர் பாலம் ...
சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு பொதுமக்களோடு சேர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார். போரூரில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் மருத்துவர்கள் ...
சென்னை தாம்பரம் அருகே 9 பெண்களை ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். செம்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் தமிழ்ச்செல்வன், தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வந்துள்ளார். ...
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றதை, நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி தீர்த்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ...
2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முதற்கட்டமாக புதிதாய் 625 மின்சாரப் பேருந்துகளை வாங்கி இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. உலக வங்கி உதவியுடன் சென்னையில் இயக்குவதற்காக ...
சென்னை கிளாம்பாக்கத்தில் வட மாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஆட்டோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த இளம்பெண் ...
வார இறுதி நாட்கள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு ஆயிரத்து 320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக ...
சென்னையில் வடமாநில சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், இரவு ...
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜிபிஎஸ் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவூர் பகுதியை ...
சென்னை திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தியா என்பவர் கணவரை பிரிந்து தனது தந்தை ...
சென்னை படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வருபவர் ...
சென்னை அடுத்த பூந்தமல்லியில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் ...
சென்னையில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் சேகர் பாபுவை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரம் பகுதியில் ...
திரைத்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கம் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் ...
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை மிரட்டியவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...
சென்னை அடுத்த ஆவடியில் உற்பத்தியாகும் ராணுவ உடைகள் முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை அடுத்த ஆவடியில் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தி தொழிற்சாலை ...
கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் பேசுவதை பொருட்படுத்தக் கூடாதென, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி ...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜரானார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட ...
சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை ...
சென்னை புரசைவாக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ...
சென்னை வேளச்சேரியில் கோயிலை மறைக்கும் வகையில், அதிமுக சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த ...
சென்னையில் 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வெளியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies