Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னையில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் ...

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

நல்ல கதையை கொடுத்தால் அதனை படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாக கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும் கலைமகள் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – சென்னை வந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் இன்று நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க விமான நிலையம் வந்தடைந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு ...

மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் பங்கேற்பு!

சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை கோபாலபுரத்தில் மத்திய ...

தமிழக பாஜக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ...

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..?  எனச் சரமாரியாகக் ...

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நடிகர் விஷாலை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார். சாய் தன்ஷிகா நடித்த "யோகி டா" படத்தின் பாடல் ...

சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், அந்த வழியாகச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ...

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய ...

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை ...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து ...

சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை கண்டித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாதத்தின் ...

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதத்தின் தத்துவமே ஆணும் பெண்ணும் ...

சென்னை தியாகராய நகர் ஜவுளிக்கடையில் தீ விபத்து!

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தகவல் ...

பூந்தமல்லி அருகே உடைந்து விழுந்த ராட்சத இரும்பு பேனர்!

சென்னை பூந்தமல்லி அருகே ராட்சத இரும்பு பேனர் கம்பம் உடைந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சென்னீர் குப்பம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ராட்சத பேனரின் ...

40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி!

சென்னை, திருவொற்றியூரில் 40 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் விழா நடைபெற்றது. திருவொற்றியூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கபட்ட தீப்பெட்டி தொழிற்சாலையை ...

சென்னையில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக இடிக்கப்பட்ட கோயில் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

சென்னை மேற்கு மாம்பலத்தில் கோயில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக கோயில் இடிக்கப்பட்டதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் ...

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு த்ரில் வெற்றி!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ...

பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவு – அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ...

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...

எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் மொழி செழுமை பெறும் – நடிகர் கமல்ஹாசன்

எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தி மொழி செழுமை பெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த காமெடி நடிகர் கிரேஸி மோகன் எழுதிய 25 நூல்கள் ...

அமைச்சர்களுக்கு வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்

234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ...

Page 7 of 34 1 6 7 8 34