china - Tamil Janam TV

Tag: china

சீனாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு!

சீனாவில் இன்று 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கிங்ஹாய் (Qinghai) பகுதியில் இன்று 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...

சீன அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 15 பேர் பலி!

சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உயிரிழந்தனர்.  44 பேர் காயமடைந்தனர். சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ...

ஐ.நா. சீர்திருத்தத்தை தடுப்பது எது? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

ஐ.நா சீர்திருத்தத்தை நிரந்தர உறுப்பு நாடுகளின் குறுகிய பார்வை தடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஐ.நா நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ...

2027இல் 3-வது பொருளாதார நாடாக மாறும் இந்தியா : காரணம் என்ன? 

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில்  மூன்றாவது  பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...

துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது. பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் ...

சீனாவில் 230-க்கும் மேற்பட்ட வீட்டு டெவலப்பர்கள் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளனர்!

கடந்த ஆண்டு சீனாவில் 230-க்கும் மேற்பட்ட வீட்டு டெவலப்பர்கள் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளனர். சீனாவில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கடந்த ஆண்டு 233 வீட்டு டெவலப்பர்கள் திவால்நிலைக்கு ...

சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், 11 பேர் ...

சீனாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு!

சீனாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளில் ...

சீனாவில் நிலச்சரிவு – உயிரோடு புதைந்த 47 பேர்!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் ...

காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுவதால், எதிரிகள் மறைமுக யுத்தத்தில் ஈடுபடுவதாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் ...

பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!

பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சீனா, அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பூட்டான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தையும் ...

சீன கடன் செயலி மோசடி: அமலாக்கத்துறை ரெய்டு!

சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் ...

பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் சீனாவின் புதிய ஆயுதம்!

ஒரே நேரத்தில் வானத்திலோ, நிலத்திலோ, கடலிலோ உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அடுத்த தலைமுறை போர் ஆயுதத்தின் வடிவமைப்பை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ...

அத்துமீறும் சீனா.. களத்தில் இறங்கிய தைவான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் நாட்டின் எல்லைக் கோட்டுக்குள் எட்டு சீனப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ...

எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம் : அமைச்சர் ஜெய்சங்கர்

நாட்டின் எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கா் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சி ...

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 144 ஆக உயர்வு!

வடமேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சக்தி ...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 127 போ் பலி!

வடமேற்கு சீனாவில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 127 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் ...

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 111 பேர் பலி!

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த ...

இந்தியாவுடன் அமைதியை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க அறிவுறுத்தல்!

பாகிஸ்தான் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறும், இந்தியாவுடன் அமைதியையும், வணிகத்தையும் மேம்படுத்துமாறும் பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ...

சீனாவில் கோர விபத்து – 515 பேர் படுகாயம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நின்று கொண்டிருந்த இரயில் மீது மற்றொரு இரயில் மோதியதில், 515 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சீனா ...

சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்வு!

சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான போராட்டங்கள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள நிலையில், நாட்டின் கடன் வாங்கியவர்களின் ...

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு, 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் ...

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய ...

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ...

Page 2 of 4 1 2 3 4