அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!
அணு ஆயுதங்களை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஏந்திச் சென்று தாக்கும், அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்த வெற்றி ...
அணு ஆயுதங்களை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஏந்திச் சென்று தாக்கும், அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்த வெற்றி ...
வர்த்தக துறையில் சீனாவை ஆதரித்துவிட்டு இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் எவான் ஃபெய்கன்பம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பை கடுமையாக சாடியுள்ள அவர், ...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பூமியை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்ட, பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று ...
சீனாவின் ஃபோஷன் நகரில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மத்திய குவாங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஃபோஷனில் யாங்லியு புயல் காரணமாக சுமார் 25 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஃபோஷனில் உள்ள பல்வேறு பகுதிகளில் ...
சீனாவில் வீட்டுப் பணிகளை ரோபோ-க்கள் அசாத்தியமாக பார்ப்பது பலரையும் கவர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி உலகம் அதிவேகத்தில் இயங்கி வருகிறது. இதற்கு ...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1-ம் தேதி ஷாங்காய் ...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி சீனாவிற்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 31ம் தேதி சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் ...
பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து பகைத்தபோதும், மனிதாபிமான அடிப்படையில் வங்கதேசத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா... வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் வெடித்துச் சிதறியதில் பலத்த தீக்காயமடைந்தவர்கள் குணமடைய ...
சீனாவில் உள்ள ஏஐ ஆய்வகத்தை அமேசான் நிறுவனம் முழுமையாக மூடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா - அமெரிக்கா உடனான வர்த்தக மோதல் காரணமாகவும், சீன அரசின் கெடுபிடிகள் ...
பிரம்மோஸ் ஏவுகணைக்குத் தேவையான டைட்டானியம் மற்றும் SUPER ALLOYS உற்பத்தியில், இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இது, நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் ...
தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் தயாராகி வருகிறது. சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே தென் சீனக் கடல் பகுதியில் பல ஆண்டுகளாக ...
சீனாவில் அதிபராக இருக்கும் ஒருவர், பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. அதிபர் ஜி ஜின்பிங் என்ன ஆனார்? எங்கே ...
சீனாவின் ஷாங்காய் அருகே பாலைவனத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில், ஏராளமான மாடல்கள் கலந்து கொண்டனர். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சீனா மற்றும் ஐரோப்பிய ஆடைகளை அணிந்து வந்த ...
G7 நாடுகளுக்கு மாற்றாக, வளரும் உலகின் முக்கிய அமைப்பாகக் கருதப்படும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் ...
இலங்கையின் கொழும்பு கப்பல் கட்டும் மற்றும் பழுது பார்க்கும் தளத்தை இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான Mazagon Dock Shipbuilders என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஒரு இந்தியக் ...
ரேடாரால் மட்டுமல்ல மனிதர்களின் கண்களால் கூட கண்டுபிடிக்க முடியாத கொசு அளவிலான ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. எதை எடுத்தாலும், அமெரிக்காவுக்குச் ...
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தப் பயன்படுத்திய B -2 Spirit Stealth Bomber போர் விமானத்தை ஒரு ...
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் சந்திப்பும் விருந்தோம்பலும், பல்வேறு கேள்விகளையும் யூகங்களையும் உருவாக்கியுள்ளது. ஈரானையும் சீனாவையும் கைகழுவி விட்டு,பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் ...
தெற்கு மற்றும் மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ...
பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் ...
சீனாவின் (Qingdao) கிங்டாவோவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சரைச் ...
அமெரிக்கா, சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையேயான வர்த்தக போர் உச்சம் தொட்டதை அடுத்த இருநாட்டு ...
ரஷ்யா தனது ஐந்தாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான சுகோய் Su-57 ஐ இந்தியாவில் தயாரிக்க முன்வந்துள்ளது. பாதுகாப்பு உற்பத்தியில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies