Congress - Tamil Janam TV

Tag: Congress

காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நிலங்கள் அபகரிப்பு – ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மெகா ஊழல் நடைபெற்றதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ...

காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டு!

காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்படுவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி குருகிராமில் பிரசாரத்தில் ...

ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

ஜம்மு-காஷ்மீரின்  எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் ...

நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் ...

எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 ...

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...

வெளிநாடுகளில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுடன் சந்திப்பு – ராகுல் காந்திக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வெளிநாடு செல்லும் போதெல்லாம் , நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதையும் , தேச விரோத கருத்துகளை வெளியிடுவதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாடிக்கையாக ...

நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் – பிரதமர் மோடி விமர்சனம்!

நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்தார். ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜாம்ஷெட்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அம்மாநில ...

ஆட்சியின் முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

 3-ஆவது பதவிக்காலத்தில் முதல் நூறு நாளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குருஷேத்ராவில் ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என காங்கிரஸுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கேள்வி ...

பெண்கள் தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ...

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமான விவகாரம் – பாஜக போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்ததை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலடியாக பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டது. மால்வானில் ...

காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்கிறது – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

நேஷனல் ஹெரால்டு முதல் முடா ஊழல் கர்நாடகா வரை, காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்வதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்னார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

இந்தியாவை துண்டாட நினைக்கும் காங்கிரஸ் : வினோஜ் பி.செல்வம் குற்றச்சாட்டு!

இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பிரச்னைகள் இன்றி ஆசியாவின் முக்கிய மையமாக இந்தியா திகழ்வதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...

மக்களவை சபாநாயகரின் பணிகள் மற்றும் அதிகாரம் என்ன?

18வது மக்களவையின் சபாநாயகராக, ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக சபாநாயகராகும் பெருமையைப் பெற்றிருக்கிறார். அவருக்கான பணிகள் என்னென்ன என்பதை இந்த செய்தி ...

குற்றவாளிகளை கண்டறிந்து கூவம் நதியில் வீச வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!

காங்கிரஸில் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கூவம் நதியில் வீச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகளை குறை கூறுவது தவறு : செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகளை குறை கூறுவது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் ...

தேர்தல் கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது : ஜி.கே.வாசன்

தேர்தல் முடிவு குறித்த கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ...

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த பாஜக!

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 47 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளிலும் பாஜக  போட்டியிட்டது. காங்கிரஸ் ...

நாடாளுமன்ற 7-ஆம் கட்ட தேர்தல் : 62.36% வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 62 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   கடந்த ...

நெருக்கடி நிலையை கொண்டு வந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி : ராஜ்நாத் சிங்

நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், ...

அரசியல் கட்சி பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ்  ...

Page 1 of 6 1 2 6