ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!
கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி எழுப்பிய சிறுவனை, காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி மைக்கை பறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி விவகாரம் தொடர்பாக ...























