Congress - Tamil Janam TV

Tag: Congress

பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை – ப.சிதம்பரம் புகழாரம்!

பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் ...

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், பஹல்காம் தாக்குதல் நடந்த நாளிலிருந்தே, சமூக ஊடகங்கள் மூலமாகவும், தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் தேச ...

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை எனக் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா - ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலை நிறுத்தும் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு : அண்ணாமலை விமர்சனம்!

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ...

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

நேஷனல் ஹெரால்டு வழக்கு – ரூ. 700 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 700 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் ...

ஆட்சியில் பங்கு – சென்னையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி பெயரில் போஸ்டர்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் தரப்பிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிறந்தநாள், நாளை ...

வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு – இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் பதவி விலகல்!

வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சியில் இருந்து இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் விலகியுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக பென்னி பெருவானந்தம் ...

288 உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா!

மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு ...

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்குவாதம்!

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ...

இண்டி கூட்டணி சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல : பிரகாஷ் காரத்

இண்டி கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது என்றும், சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல என்றும் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் இடைக்கால ...

BOFORS ராஜீவ் காந்தியின் மெகா ஊழல் வழக்கு : சிபிஐ மீண்டும் விசாரணை!

64 கோடி ரூபாய் போஃபர்ஸ் ஊழல் வழக்கு குறித்த முக்கியமான விவரங்களை இந்திய நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்த, தனியார் புலனாய்வாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேனிடம் இருந்து ...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் ...

ஈரோடு கிழக்கில் அதிமுக ஓட்டுக்கள் கள்ள வாக்குகளாக செலுத்தப்பட்டுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி போலியான வெற்றி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ...

திருப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவிநாசியில் கிராம ...

வாக்கு சேகரிக்க சென்ற சீமானுக்கு எதிர்ப்பு!

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற சீமானுக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி ...

மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...

Page 1 of 10 1 2 10