Congress - Tamil Janam TV

Tag: Congress

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை – கே.எஸ்.அழகிரி பேட்டி!

திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதெல்லாம், காங்கிரஸ் கட்சியின் உரிமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடலூர் ...

காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது – பிரதமர் மோடி

ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் ...

செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி கடும் கண்டனம்!

காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ...

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை சந்தித்த பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமக்கு தனிப்பட்ட முறையில் நன்றித் ...

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட PDF மியான்மரில் தயாரிக்கப்பட்டதாகப் பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுவது நிரூபணமாகி ...

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்களையும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் அவமதித்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் நடைபெற்ற பாஜகப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி ...

பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் – அமித் ஷா திட்டவட்டம்!

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வரும் காலிஸ்தான்களுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ...

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதும், தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதிது புதிதாக ராகுல்காந்தி அரங்கேற்றும் நாடகங்கள் ஒவ்வொருமுறையும் அம்பலமாகிக் ...

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ராகுல்காந்தி தெரிவித்த புகார் தொடர்பாகச் சொந்த கட்சியான காங்கிரசை விமர்சித்துப் பேசிய, கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வாக்காளர் பட்டியலில் ...

காமராஜர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதில் கோஷ்டி பூசல் இருந்தது : ஆர்.எஸ்.பாரதி பேச்சால் காங்கிரஸார் அதிருப்தி!

காமராஜர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்குக் காங்கிரஸ் கட்சியினர் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி பேசியது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் ...

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ராகுல் காந்தி எப்போதும் பேசி வருவதாக, பாஜக எம்.பி கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். சீனா உடனான மோதல் ...

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.. இந்தியா - சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் ...

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

திருச்சியில் உள்ள திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து ...

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – திருச்சி சிவாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? : தமிழருவி மணியன் கேள்வி!

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? என மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி சென்னை ...

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...

மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக மதிமுகவை ...

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

புத்தகம் ஒன்றில் காஷ்மீர் அல்லாத வரைபடம் வெளியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு காலத்தில் நமது ...

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை – சசிதரூர்

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என சிட்டுக்குருவி படத்துடன் எம்.பி. சசிதரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாரா ...

ஜனநாயகத்தை கொன்ற காங்கிரசுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் சர்வாதிகார செயல்பாடுகளால் ஜனநாயகத்தை மாற்ற சதி செய்வதே அவசரநிலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவசரநிலை ...

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

கட்சியில் 50 ஆண்டு காலமாக இருந்தாலும் திமுகவிடம் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். தென்காசியில் ...

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் தலைமைக்கு சசி தரூர் கேள்வி!

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா என காங்கிரஸ் தலைமைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் ...

Page 1 of 12 1 2 12