Congress - Tamil Janam TV

Tag: Congress

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் அப்டேட் – வெற்றி, தோல்வி அடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்!

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், மெகபூபா முப்தியின் ...

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அப்டேட் – வெற்றி, தோல்வி அடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களான நயப் சிங் சயனி, பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக மூத்த ...

ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  கடந்த அக்., 5ம் தேதி ஒரே கட்டமாக  ...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி முன்னிலை!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் ...

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று ...

பொதுமக்களை துன்புறுத்துவதையே இலக்காக கொண்டு செயல்படும் காங்கிரஸ் – ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு!

ஹிமாசல பிரதேசத்தில் கழிவறைக்கு வரி விதிப்பதற்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு!

ஹரியானா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் நிறைவடைந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் ...

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை – அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை என பாஜக எம்.பி.அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சண்டிகரில் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை ...

ஹரியானாவில் பாஜக அலை வீசுகிறது – பிரதமர் மோடி பேச்சு!

நாட்டின் பிரச்னையை காங்கிரஸ் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பல்வாலில் அவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸை ...

காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நிலங்கள் அபகரிப்பு – ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மெகா ஊழல் நடைபெற்றதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ...

காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டு!

காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்படுவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி குருகிராமில் பிரசாரத்தில் ...

ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

ஜம்மு-காஷ்மீரின்  எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் ...

நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் ...

எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 ...

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...

வெளிநாடுகளில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுடன் சந்திப்பு – ராகுல் காந்திக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வெளிநாடு செல்லும் போதெல்லாம் , நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதையும் , தேச விரோத கருத்துகளை வெளியிடுவதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாடிக்கையாக ...

நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் – பிரதமர் மோடி விமர்சனம்!

நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்தார். ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜாம்ஷெட்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அம்மாநில ...

ஆட்சியின் முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

 3-ஆவது பதவிக்காலத்தில் முதல் நூறு நாளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குருஷேத்ராவில் ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என காங்கிரஸுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கேள்வி ...

பெண்கள் தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ...

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமான விவகாரம் – பாஜக போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்ததை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலடியாக பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டது. மால்வானில் ...

Page 6 of 11 1 5 6 7 11