சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு விழா !
மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட ...
மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட ...
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ...
இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் உள்ளூர் டி20 தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார். பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி டி20 ...
ரயில்வேஸ் அணிக்காக, சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் ஆடிய அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். 2007 ஆம் ...
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் ...
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் செப்டம்பர் 2023 க்கான ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரர் விருதை பெற்றார். இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் ...
2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உடன் சேர்த்து புதியதாக ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக ...
ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் இருக்கும் நிலையில், தன் 2 வயது மகன் தனக்காக ஒரு பிறந்தநாள் பரிசை தானே உருவாக்கி கொடுத்ததை பற்றிக் கூறியுள்ளார். நேற்று ...
2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ...
பாகிஸ்தான் அணிக்கு 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துயுள்ளது இலங்கை அணி. ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 8 வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜுவ் ...
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியில் நடந்த ஒரு சில சுவாரசியமான நிகழ்வுகளை மீம்ஸ் மாற்றி இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அதில் ஒரு சில ...
ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருது தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் ...
கிரிக்கெட் விளையாட்டிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் மீது வெறி கொண்ட ரசிகர்களே மிக அதிகம். அந்த அளவு கிரிக்கெட் ...
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து அளித்து, தாவன் மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு டெல்லி நீதிமன்றம் முடிவுகட்டியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் ...
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் யாருக்கு எட்டாவது இடம் ? ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ...
கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதனாகவும் என்னுள் சில மாற்றங்கள் நடந்திருக்கிறது. இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் ...
2023 ஆசியக் கோப்பைத் தொடரின் போது, விராட் கோலி தனது 47வது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 77 ஆகா ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை ராஜ்கோட்டில் ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன் இரண்டாவதுப் போட்டி இன்று மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் ...
2007, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு நிகழ்ந்த ஆண்டு தான் அது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான ...
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார். வாரணாசி, ராஜதலாப், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies