தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு ...
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து ...
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...
திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் தேசியத் தலைவரும், ...
"அடிச்சி கேட்டாலும் சொல்லிடாதீங்க " , " உனக்கு வந்த ரத்தம், எனக்கு வந்த தக்காளி சட்டினி " போன்ற காமெடி மூலம் பிரபலமான 'போண்டா மணி' ...
மதுரை மேலூர் அடுத்துள்ளது சாலைக்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 24). இவருக்கும், திருச்சி சுண்ணாம்புரக்காரன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் ...
கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் தங்கிப் படித்துவந்த 403 இந்திய மாணவர்கள் விபத்து, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்றக் ...
கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் ...
ராஜஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத்பூர் மாவட்டம் அடா கிராமத்தில் இரு பிரிவினர் இடையே ...
சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் என்பவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நில அபகரிப்பு தொடர்பாகப் போலீசால் கைது செய்யப்பட்டு ...
கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் ...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரியிழந்த நிலையில், அதே ஊரில் கல்லூரி மாணவர் பர்கர் சாப்பிட்டு மருத்துமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இன்றைய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies