கடற்படையின் சின்னமாக இந்த சோழா கட்டிடம் திகழ்கிறது! – ராஜ்நாத் சிங்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகளின் தன்னாட்சியையும், இறையாண்மையையும் இந்தியா பாதுகாக்கிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கோவா கடற்படை போர்க் கல்லூரியில் புதிய நிர்வாக ...