டெல்லியில் கடுமையான பனிமூட்டம்!
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக ஜம்முகாஷ்மீர், இமாச்சல், குஜராத், ஒடிசா ஆகிய வடமாநிலங்களில் கடும் ...
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக ஜம்முகாஷ்மீர், இமாச்சல், குஜராத், ஒடிசா ஆகிய வடமாநிலங்களில் கடும் ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத் ...
குடியரசு தினத்தையொட்டி கடும் பனியிலும் டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி ...
டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளிக் கல்வியை சீர்குலைத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் ...
யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தமான் நிகோபர் துணைநிலை ஆளுநர் தேவேந்திர ...
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, ...
குடியரசு தினத்தையொட்டி, டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ...
டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ABVP அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக் கழக ...
தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் ...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி ...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களையும் மன்மோகன் சிங் தனக்கு வழங்கியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த ...
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பான தகவலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை நேரில் ...
இயேசு பிரானின் தத்துவத்தை ஏற்று நமது அமைப்புகளும் நிறுவனங்களும் செயல்படுவதாக கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். டெல்லியில் கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் ...
தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். டெல்லி, ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ...
பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் ...
டெல்லி பல்கலைக் கழகத்தில் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்வு அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் ...
தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவும் நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள், இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்தனர். டெல்லியில் மைனஸ் 5 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்று, ...
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன், பாஜகவைச் சேர்ந்த மகிளா மோர்ச்சா அமைப்பினர் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மியின் 'மகிளா அதாலத்தில்' உத்தரப்பிரதேச ...
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் டெல்லியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய ...
குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஸ்ரீ ஜக்தீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies