குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல்.முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சிறு, குறு தேயிலை ...
இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வரும் காலிஸ்தான்களுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ...
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின விழாவில் சுபான்ஷு சுக்லா கலந்துகொண்டார். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் ...
காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். துவாரகா விரைவுச் சாலையின் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி ...
வாக்கு திருட்டு என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ...
தலைநகர் டெல்லியில் கடமை பாதை அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ...
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி ...
வரும் மாதங்களில் பாஜகவின் கட்சி பணிகள் மேலும் வேகமெடுக்கும் என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மாநிலங்களில் உள்ள ...
டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க ஜூலை 1ஆம் தேதி முதல் 10 முதல் ...
டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை முதலமைச்சர் ரேகா குப்தா திறந்து வைத்தார். டெல்லி முழுவதும் 33 இடங்களில் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை முதலமைச்சர் ரேகா குப்தா ...
டெல்லி கவுதம் நகரில் மறுவடிவமைக்கப்பட்ட சத்பவானா பூங்காவை முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் துணை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய ரேகா குப்தா, யமுனை நதியைச் ...
டெல்லி ஜங்புரா பகுதியில் 500 தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் இடித்து அகற்றப்பட்டது. டெல்லி ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி முகாமில் சுமார் 4 தலைமுறைகளாக ...
ஐபிஎல் தொடரில், டில்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டி மும்பை, ...
டெல்லியில் தனியார் பள்ளியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரீத் விஹார் காவல் நிலையத்திற்குட்பட்ட நிர்மன் விஹார் காலனியில் தனியார் பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. ...
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த ...
போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு வரவிருந்த 30 ...
டெல்லியில் BSF மற்றும் CISF இயக்குநர் ஜெனரல்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் உள்துறை ...
இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆயிரத்து 8 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. ...
டெல்லியில் ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் நகதானியை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சந்தித்து பேசுகிறார் தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலைமை குறித்து ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத ...
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் ...
டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் ...
தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதும் ஒரு மன்னரின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 'தி இந்து மேனிஃபெஸ்டோ' என்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies