டெல்லியில் முகாமிடும் அதிமுக தலைவர்கள்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் ...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் ...
அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்ட், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி ...
டெல்லியில் வடிகால் தூர்வாரும் பணிகளின் நிலை பற்றி சட்டமன்ற உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கேட்கவுள்ளதாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சுனேஹ்ரி புல் வடிகால் பணிகளை முதலமைச்சர் ரேகா ...
2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டுள்ள புதிய வீரர்களுக்கு, அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு வரவேற்பு அளித்துள்ளது. ஐபிஎல் தொடர் ...
டெல்லியில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு ...
டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் 'மகிளா சம்ரிதி யோஜனா' திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். ...
டெல்லி அருகே இருசக்கர வாகனத்தை தோளில் சுமந்து செல்லும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நம்மூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரயில்வே கிராசிங்கில் ...
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி ...
டெல்லியில் நடைபெற்ற சூஃபி இசைத் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்தார். டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான ...
முந்தைய ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையால் டெல்லி அரசுக்கு 2,002 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
டெல்லி சட்டப்பேரவையில் இருந்து அதிஷி உள்பட பதினொறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்தனர். நியூயார்க் நகரில் இருந்து 199 பயணிகள் மற்றும் ...
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையை மாற்றக் கோரி அக்கட்சியின் பல்வேறு மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக கொண்டிருக்கும் ...
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு விழா, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு ...
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ...
புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை ...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அப்பதவியில் இருந்து மாற்றக்கோரி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை மதிப்பு அளிப்பதில்லை எனக் ...
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் ...
டெல்லியில் கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ...
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...
சட்டவிரோத குடியேறிகளால் டெல்லியின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் பலத்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சார்பில் டெல்லி குறித்து 114 பக்க ...
காசி தமிழ் சங்கமம் விழா ஏற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. டெல்லி சாஸ்திரி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கும் #காசிக்கும் ...
வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் ...
டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies