வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
பால் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
பால் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
சென்னையில் அதிநவீன ட்ரோன் போலீஸ் பிரிவு உள்ள நிலையில், புயல் பாதிப்பின் போது குறித்த காலத்தில் களமிறங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் தான் நாட்டின் முதல் ...
மழை நின்று நான்கைந்து நாட்கள் ஆன பின்னரும், சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இண்டி கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் ...
சென்னை அம்பத்தூரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அண்ணாமலை , மிக்ஜாம் ...
தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கையை இனியாவது எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் ...
“ஆண்டாண்டுக்கு நிதி ஒதுக்குகிறீர்கள், நிலமை சரியாகவில்லை! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ...
மிக்ஜாம் புயல் நிவாரண மையத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதியை பெண் ஒருவர், சரமாரியாகக் கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிக்ஜாம் புயல் - ...
சனாதன தர்மத்திற்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராக இனி பேசினால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தமிழக பாஜக தலைவர் ...
நாடுபிடிக்கும் ஆசையில் இங்கு ஹிந்துமத புனித நூல்களை இழித்துப்பேசி வருகின்றனர் எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் ...
மிக்ஜாம் புயல் எதிரொலியாக, சென்னையில் பெருமழை வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்களுக்கு மேலாக, வரலாறு காணாத விடியவிடிய பெய்த தொடர் பெருமழை பெருமழையால் சென்னையின், ஆயிரம் விளக்கு, ...
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பெருமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய பெய்த பெருமழை பொது மக்களுக்கு மரண பயத்தை காட்டியது. வரலாறு காணாத பெருமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் ...
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் ...
தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம் எனத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...
தமிழக அரசே, தலைநகரம் தத்தளிக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்ட மன்ற ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, இரவு பகலாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காமல் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் அலட்சியம் காட்டிய ...
பாஜக உள்ளே வந்தால் மட்டும்தான் வறுமை ஒழியும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
சென்னையில் ஒரு நாள் பெய்த கனமழைக்கே முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் ...
திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெல்டா மாவட்டத்தில், இதுபோன்ற சம்பவங்களால், பொது மக்கள் பீதியில் ...
மதுரையில் சாதிய தீண்டாமை காரணாக, சிறுவனை 4 பேர் வாளால் வெட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்தது முதலே சாதிய தீண்டாமை அரங்கேறி ...
கும்பகோணம் அடுத்துள்ள கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ளது கள்ளப்புலியூர். இதன் ஊராட்சி மன்ற ...
சேலம் மாவட்டம் ஓமலூரில் தகவல் உரிமை ஆர்வலர் திருமுகன் என்பவர் மீது, திமுகவினர் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ...
திமுக இளைஞரணிச் செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் தமது 46-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies