திமுகவினர் தூண்டுதல்: சேலத்தில் தகவல் ஆர்வலர் மீது கொடூர தாக்குதல்!
Jul 30, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவினர் தூண்டுதல்: சேலத்தில் தகவல் ஆர்வலர் மீது கொடூர தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஓமலூரில் தகவல் உரிமை ஆர்வலர் திருமுகன் என்பவர் மீது, திமுகவினர் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தகவல் உரிமை அறியும் ஆர்வலர் திருமுருகன். இவர், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து, தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்று, முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.

இதேபோல, அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளிலும் தகவல் கேட்டுப் பெற்று, முறைகேடுகளை பொது வெளியில் வெளியிட்டார்.

இதனால், திமுகவினர் மற்றும் அதிகாரிகள் செய்த ஊழல் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், ஆவேசம் அடைந்த திமுகவினர் தகவல் ஆர்வலர் திருமுருகனை மிரட்டியுள்ளனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் ஆர்வலர் திருமுருகன் மீது, திமுகவினர் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

து தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தகவல் ஆர்வலர் திருமுருகன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரியும், தகவல் அலுவலர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் பத்து ரூபாய் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், நீதி கேட்கும் போராட்டமும் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பத்து ரூபாய் இயக்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் தலைமை தாங்கினார். நீதி கேட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Tags: dmk fails
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் : விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!

Next Post

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் செயலிழப்பு – நோயாளி உயிரிழப்பு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies