DMK - Tamil Janam TV

Tag: DMK

ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் “போலி திராவிட மாடல்” ஆட்சி : மத்திய அமைச்சர் எல்.முருகன்

"போலி திராவிட மாடல்" ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு கடந்த 10-ம் ...

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ...

திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் : எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியின் இயலாமையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்ட ...

செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை திமுக எதிர்க்கிறது : தமிழிசை விமர்சனம்!

செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை திமுக எதிர்ப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் ...

கள்ளச்சாராய விவகாரம் குறித்து அவதூறு பேச்சு : ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.பாரதியிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 63 ...

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது : ஜி.கே. வாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ...

கள்ளச்சாராயம் உயிரிழப்பு ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுகிறது : டிடிவி தினகரன்

கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுவதாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ...

சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய வியூகம் : வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அழைப்பு!

விக்கிரவாண்டி தேர்தல் மூலம் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புனித பூமியான விக்கிரவாண்டி ...

மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை ஊழல் திமுக அரசு முடக்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ...

திருவண்ணாமலை அருகே அமைச்சர் எ.வ.வேலு மகன் சென்ற கார் விபத்து!

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே கம்பன், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ...

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயார் : அண்ணாமலை

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த ...

செயலற்ற 3 ஆண்டு கால திமுக ஆட்சி : தமிழிசை சவுந்தர ராஜன் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை என  தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் ...

பிட்ரோடாவின் இனவெறி கருத்து காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா திமுக?

இந்தியர்களின் நிறம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமது பதவியை ...

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது மோசடி புகார்!

விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் பண மோசடியில் ஈடுபடுவதாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகதில் புகார் மனு அளித்தனர். திமுக பிரமுகர் செல்வம் என்பவர் ...

சவுக்கு சங்கர் கைது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

ஊழல் குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை செனாய் நகரில் ...

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற திமுகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி : பிரதமர் மோடி

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென பேசிய திமுகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளதாகவும், பால் தாக்கரே உயிரோடிருந்தால் இதனைக் கண்டு வருத்தப்பட்டிருப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் ...

திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தில் ரூ.8 லட்சம் பறிமுதல்! – தேர்தல் பறக்கும் படை அதிரடி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தை சோதனை செய்ததில் ரூபாய் 8 லட்சத்தி ...

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனி பாராளுமன்றத் தொகுதியில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ...

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40% கமிஷன் வழங்க வேண்டும் என திமுக அரசு கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சிக்கு வந்து ...

இந்தியா வல்லரசாக மாறி வருகிறது : வேலூர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி : வானதி சீனிவாசன்!

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உரிமைத் ...

Page 2 of 6 1 2 3 6