DMK - Tamil Janam TV

Tag: DMK

போலி பத்திரங்கள் மூலம் நில மோசடி – திமுக நிர்வாகி மீது எழுந்த புகார்!

நெல்லையில் போலி பத்திரங்கள் மூலம் திமுக நிர்வாகி 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்த ...

தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!

கரூரில் ஜோதிமணி எம்பியிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளதற்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்எஸ்எஸ் மனு!

தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர். தேசமே முதன்மை என்ற கருத்தை ...

அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அதிமுக எம்பி இன்பதுரை!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார். வேலை ...

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்!

தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு கேட்பது அவசியம் என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 2வது நாளாக போராடும் அங்கன்வாடி ஊழியர்கள்!

சேலம் கோட்டை மைதானத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று ...

திருப்பரங்குன்றம் தீர்ப்பு – பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம் வழக்கில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டம் திருப்பரங்குன்றம் வழக்கில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்பை ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரகுபதிக்கு, அண்ணாமலை கண்டனம்

தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு

  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் ...

குறைந்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் – விவசாயிகள் வைத்த கோரிக்கை

கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...

திமுகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மாநிலத்தின் கடன் சுமை மேலும் உயரும் என நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

தேர்தலை மனதில் வைத்தே, ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளதாக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலை முன்னிறுத்தியே ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய ...

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்?

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் ...

திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக எம்.பி கதிர் ...

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம் – “பெருமகிழ்ச்சியளிக்கிறது.. ” அண்ணாமலை அதிரடி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் ...

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி திமுக நிர்வாகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். மதுரை தனக்கன்குளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். 40 ...

ஆட்சியில் இல்லாதபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 3 ஆயிரம் வழங்குவது ஏன் என்று திமுகவுக்கு EPS சரமாரி கேள்வி

ஆட்சியில் இல்லாதபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 3 ஆயிரம் வழங்குவது ஏன் என்று திமுக அரசுக்கு அதிமுக ...

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம கமிட்டி நடத்த அனுமதிக்கக் கோரி அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக் கால் ...

பொங்கல் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை, திமுக எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி வைரல்

கும்மிடிப்பூண்டி அருகே நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை, திமுக எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் பகுதியில் அண்மையில் ...

தேர்தலுக்காக வியாபாரிகளை ஏமாற்றும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப்பாதையில் சாலையோர வியாபாரிகளை, வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி தேவஸ்தான அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பழனி முருகன் ...

தமிழகத்தில் அதிகார பகிர்வு குறித்து தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், IPDS என்ற நிறுவனம் ...

தேர்தலுக்காக பொங்கலுக்கு ரூ.3000 – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசு தேர்தலுக்காகவே 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். துக்கோட்டையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் – அமித் ஷா

2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

சாராய ஆலைகளை மூடாமல் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் – தமிழிசை சௌந்தரராஜன்

சாராய ஆலைகளை மூடாமல், போதைப்பொருட்களை ஒழிக்காமல், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ...

Page 2 of 48 1 2 3 48