சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...
ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் சர்வாதிகார செயல்பாடுகளால் ஜனநாயகத்தை மாற்ற சதி செய்வதே அவசரநிலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவசரநிலை ...
திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண ...
ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
சேப்பாக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி சென்றபோது குடிசைகள் திரைச்சீலைகளைக் கெண்டு மறைக்கப்பட்டது பேசு பொருளாகி உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் தொகுதி மக்களிடம் ...
திமுக தோல்வி மனநிலையில் இருப்பதால் பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய ...
முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று மக்கள் வாங்கிச் செல்கின்றனர் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ...
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...
திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் ...
தேர்தல் தோல்வி பயம் காரணமாக முருக பக்தர்கள் மாநாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் ...
மத்திய அரசின் திட்டங்களை தங்களுடையதாக ஸ்டிக்கர் ஒட்டி பழகிப்போனவர் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை ...
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலமைச்சர் ...
தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
முதலமைச்சருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது ...
22ஆம் தேதி முருகரைக் கையில் எடுத்திருக்கிறோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை திமுகவினர் சொல்ல மறுக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், கரிசல்குளம் அரசு ...
திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் ...
பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், பாமக-வில் குழப்பத்தை ...
கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என திமுக அரசை பாஜக தேசிய பொதுக்குழு ...
உதயநிதி வருகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகத் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று தேனி ...
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த வியாழனன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து நிலையில், கரூர், ...
சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும் குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. ...
அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies