திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்
ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் ...
ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் ...
தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் ...
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...
தஞ்சை திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் வெளியாகி உள்ளது. திமுகவில் உள்ள ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களை மதிப்பதில்லை எனவும், கும்பகோணம் திமுக மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய ...
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது ...
பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4 வருடங்களுக்கு மக்களின் ஞாபகம் வந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர்,அதிமுக வலியுறுத்ததால் தான் ...
அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறுகின்றார் என்றாலே திமுகவினருக்கு அச்சம் வந்து விடுவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் ...
நவீன் மரணம், இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் காவல்துறைக்கு அசிங்கமில்லையா? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் ...
அதிமுகவால்தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது என்பதை வைகோ மறந்துவிடக் கூடாதென, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்திய ...
கட்சியில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ...
800 கோடி ரூபாய் ரொக்கப்பணம், போட் கிளப்பில் ஒரு ஏக்கர் நிலம் கிடைத்ததன் அடிப்படையில் கலாநிதி மாறனுடனான பிரச்சனையைத் தயாநிதி மாறன் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல் ...
கோயில் பணத்தில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் இது ஆன்மிக மாநாடு அல்ல எனக்கூறிய துணை முதல்வர் உதயநிதி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய ...
முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி என்று என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ...
தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிசாவசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், புலியகுளத்தில், ...
மணப்பாறை அருகே மதுபோதையில் ஆசிரயர் ஒரவர் பள்ளிக்கும் செல்லும் அவல நிலை உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பள்ளிக்கல்வித் துறை ...
அதிமுக தலைமையில் அமையும் அரசு மட்டுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் ...
தமிழகத்தில் அரசு மாணவர் விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, அங்குத் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி ...
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பழையகோட்டையில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ...
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள ...
தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...
தமிழ்நாட்டில் திமுக இருக்க கூடாது என்பதே தங்களின் கொள்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
கூட்டணி குறித்த எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ...
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் நடவடிக்கைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஏழைக் குழந்தைகளின் ...
பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊட்டி அரசுப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies