திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் ...
சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் ...
இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5- ம் ...
சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை ஆபாசமாக பேசியும், அவர்களை துரத்திச் சென்றும் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி ...
தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி ...
மது விற்பனையில் மட்டும்தான் திராவிட கட்சிகள் பாஸ் மார்க் வாங்கியுள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும ...
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் நீதிமன்ற காவல், பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது ...
சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த ...
பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், ...
ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை ...
தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள ...
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறதா என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ...
தமிழகத்தில் பட்டியலின சமூக பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் உரை வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் சாதிய ...
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற சீமானுக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி ...
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக ...
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும் என்ற நிலையை ஈரோடு கிழக்கு மக்கள் மாற்றி எழுத வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோடு ...
2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ...
தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர் ...
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...
தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ...
இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக முந்திரி பருப்பு என்ற பெயரில் கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்த விவகாரத்தில் திமுக கவுன்சிலரை மத்திய புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர். வெளிநாடுகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies