திமுக ஆட்சியில் குறைந்த நாட்களே கூடிய சட்டமன்றம் – வெளியான முக்கிய தகவல்
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சட்டமன்ற கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் ...
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சட்டமன்ற கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் ...
திமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில், அகில இந்திய ...
திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைப்பதாக, மதுரையில் நடைபெற்ற தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது. மதுரையில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்ற தாய்மொழி ...
கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு தனியார் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதாலும், அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததாலும், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் ...
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருகை புரிந்த தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய காட்சி வெளியாகியுள்ளது. கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல ...
சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் ...
தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் விளக்கி தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட் கார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ...
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...
தங்கம் விலை உயர்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என திமுக எம்பி தரணி வேந்தன் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ...
தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ...
பள்ளி சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில ...
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலினுக்காக பொது வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ...
பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,MGR, ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவித்துவிட்டதாக தெரிவித்தார். 2017ல் ...
திமுக எனும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய ...
அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, அமைச்சர் முத்துச்சாமியின் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதியை சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ...
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனால் ...
கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் காரணமாக திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அவர் ...
சட்டப்பேரவையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று ...
சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் ...
தமிழகத்திற்கு வந்து பணிபுரியும் வடஇந்தியர்கள் குறித்து திமுக எம்பி கனிமொழி சோமு விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...
ஊழல் என்ற பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடப் பிரிவுகளிலும் திமுக பெயில் ஆகிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ...
லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies