DMK - Tamil Janam TV

Tag: DMK

தமிழக அரசு அறிவித்த வரன்முறை திட்டத்தால் எந்த பயனும்இல்லை -லாரி உரிமையாளர்கள் அமைப்பு!

அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட ...

காங். உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் – வைகோவின் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டலடித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் ...

அமைச்சர் K.N. நேரு மீதான ஊழல் வழக்கு – முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார்? – அண்ணாமலை சரமாரி கேள்வி!

திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. ...

திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது – எஸ்.ஆர்.கோபி!

திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் சபரீசன் கையில் உள்ளதாகவும் திமுகவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.கோபி தெரிவித்துள்ளார். மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையில் திமுகவின் ...

திமுக கூட்டணியில் தேமுதிக…!காங்கிரஸ் தங்களோடுதான் இருக்கும் -தங்கதமிழ்ச்செல்வன்

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது மணிமகுடம் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ...

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை – பதவியை ராஜினாமா செய்த நெல்லை நிர்வாகி!

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி, நெல்லையை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த வின்சென்ட் வினோத் என்பவர், திமுக ...

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மோசமான ஆட்சி நடக்கிறது – நயினார் நாகேந்திரன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மோசமான ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள், கஞ்சாவை எடுத்து செல்வதாக வேதனை ...

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன்

கடந்த 70 ஆண்டுகளில் 4 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் ...

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

2026-27 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக ...

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் ...

திமுக அரசின் கடைசி பட்ஜெட்டிலும் ஏமாற்று வேலை – அண்ணாமலை

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு ...

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் ...

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மாணிக்கம் தாகூருக்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், ...

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டுமென டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியில் ...

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

புதுக்கோட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக தி.மு.கவினர் இடையே அதிருப்தி ஏற்பட்டது. துணை முதல்வரை வரவேற்பதற்காக விழா ...

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கப்பல் வாங்கியது தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினார். கடந்த 2023 ...

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

கள்ளை மத்திய அரசு உணவுப் பட்டியலில் சேர்த்தும், அதனை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர். திருச்சி மாவட்டம், ...

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக சீட்டுகளை பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் ...

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வர தாமதமானதால் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ...

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

தமிழக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மணியார்டர் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை ...

விசிலை பிடுங்கி எறிந்த திமுக கவுன்சிலர் – தவெகவினர் உணவு வழங்கி நூதன போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தூய்மை பணியாளர்களிடம் இருந்து விசிலை பறித்து தூக்கி எறிந்த திமுக கவுன்சிலரை கண்டித்து தவெகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர் அயூப்கான், ...

கோவையில் திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு ஆறாத வடுவாக உள்ளது – அண்ணாமலை

கோவையில் 1998ல் திமுக ஆட்சியில், தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது ஆறாத வடுவாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  ...

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து ...

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றும், உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என தவெக ...

Page 9 of 62 1 8 9 10 62