90 நிமிடம், 21 முறை நிலநடுக்கம் – குலுங்கிய ஜப்பான்!
ஜப்பானில் 90 நிமிடங்களுக்குள் 21 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 4.0 ரிக்டர் அல்லது அதற்கு மேல் பதிவானதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ...
ஜப்பானில் 90 நிமிடங்களுக்குள் 21 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 4.0 ரிக்டர் அல்லது அதற்கு மேல் பதிவானதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ...
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று மதியம் 12.40 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மதியம் ...
அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று காலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் தேஜ்பூர் ...
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. ...
பாகிஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
லடாக்கில் இன்று 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக் பகுதியில் இன்று காலை 8.25 மணிக்கு லேசான ...
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ...
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. 2,000-க்கும் அதிகமானோர் பலியானதாக தாலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், கடந்த ...
நேப்பல்ஸ் பகுதிக்கு மேற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆக பதிவாகிள்ளது. இத்தாலியின் நேப்பல்ஸ் பகுதிக்கு மேற்கே நேற்று அதிகாலை 3.35 மணிக்குச் ...
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நீடித்து வரும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று ...
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். வட ...
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக ...
ஹரியாணாவின் ஜாஜ்ஜார் பகுதியில் இன்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 12.29 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி ...
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் நள்ளிரவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ...
மியான்மர் நாட்டில் நேற்று மாலை 4.12 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 64 ...
மேகாலயாவின் நோங்போ நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நோங்போவின் மேற்கு-தென்மேற்கில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த ...
தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies