elephant - Tamil Janam TV

Tag: elephant

அரசுப் பேருந்தை மறித்த யானை – பயணிகள் அச்சம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை என ...

தோப்புக்குள் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை!

தென்காசி மாவட்டம், புளியரை அருகே முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை பகவதிபுரம் ரயில்நிலையம் ...

சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம்  உத்தரவு அளித்துள்ளது. திருச்சி அருகே  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  முதுமலை தெப்பக்காட்டில் ...

சத்தீஸ்கரில் யானைகள் அட்டகாசம் – பள்ளிகளுக்கு விடுமுறை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை யானைகள் தாக்கும் அபாயம் உள்ளதால், பாலராம்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வனங்களும், உயர்ந்த மலைகளும் ...

ஓடஓட துரத்திய காட்டு யானை – மயிரிழையில் உயிர் தப்பிய வனத்துறையினர் – நடந்தது என்ன?

வயநாட்டில் மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை காட்டு யானை ஓடஓட விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், வயநாட்டில் கடந்த 3 நாட்களுக்கு ...

தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை! – தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாயைப் பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் தாயுடன் சேர்த்து வைத்தனர். கோவை மாவட்டம் வால்பாறையை அருகே உள்ள ...

வால்பாறையில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா தேயிலை எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் ...

மக்னா யானை மர்ம மரணம் – என்ன நடந்தது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்னா என்ற 35 வயது யானை பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது . இந்த யானையை ...

கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் – பீதியில் கோவை மக்கள்!

கோவை மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்குள்ள யானைகள் அவ்வபோது உணவு தேடி வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நுழைந்து ...

யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே யானை தந்தங்களைக் கடத்திய 3 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 21.63 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் ...

ஒகேனக்கல்: காட்டு யானை சுட்டுக்கொலை – வேட்டை கும்பல் அட்டூழியம்

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தனியாக சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானையை, மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் ...

காரை கால்களால் பந்தாடி விளையாடிய யானை!

தமிழக கோத்தகிரி- மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உலா வருகின்றன. வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியே வரும் யானைகள் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரங்களில் நடமாடுவது ...

மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!

தசரா திருவிழாவிவை முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் அபிமன்யு யானைக்கு மரத்தாலான அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வரும் 15-ஆம் தேதி ...

குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்: வனத்துறை எச்சரிக்கை!

ஆசனூர் பகுதியில் இரண்டு குட்டி யானைகளுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ...

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

கன்னியாகுமரியில் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ...

ஓடஓட விரட்டிய யானை – அதிர்ச்சியில் கோவை இளைஞர்கள்!

கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைக் கூட்டம் ஒன்று புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த யானைக் கூட்டம் கிராம இளைஞர்களை ஓடஓட ...

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன் யானை ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் ...

டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!

டாப்சிப் யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி ...

விநாயகருக்குப் பூஜை செய்த வளர்ப்பு யானைகள்!

முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்குப் பூஜை செய்து வழிபட்டன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு ...

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் ஒய்யார நடை போட்டு சென்ற காட்சியை பார்த்த பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ...

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு விவசாய நிலங்கள் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும் ...

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய தெப்பக்காடு யானைகள்!

முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த சுதந்திர தின விழாவில் யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்காெள்ளாக் காட்சியாக இருந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை ...

இன்று உலக யானைகள் தினம் 2023

உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினம் ...